கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மூடப்படாத கால்வாய்
பெண்ணாடம், திட்டக்குடி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெண்ணாடம் போலீஸ் நிலையில் அருகே குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் வடிந்து செல்ல ஏதுவாக கால்வாய் அமைக்கப்பட்டது. இருப்பினும் கால்வாய் சிமெண்டு சிலாப் அமைத்து மூடப்படாமல் உள்ளதால், யவரேனும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி வருகிறது. மேலும் கால்வாயில் குப்பைகள் விழுந்து கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதை தவிர்க்க கழிவுநீர் கால்வாயை சிமெண்டு சிலாப் மூலம் மூட வேண்டும்.