கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் வெள்ளம்போல் வழிந்தோடும் கழிவுநீர்
ஸ்ரீமுஷ்ணம், கடலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ஸ்ரீமுஷ்ணம் கடைவீதி பழைய காவல் நிலையம் மற்றும் ஆண்டிமடம் சாலையில் குயவர் வீதி, விநாயகர் கோயில் தெருக்களில் இருபுறமும் முறையான கழிவுநீர் வாய்க்கால் வசதிகள் செய்யப்படாததால் கால்வாய் நிரம்பி கழிவுநீர் சாலையில் வெள்ளம் போல் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு பலவித தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. வாகன ஓட்டிகளும் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா