தஞ்சாவூர் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
பாதாள சாக்கடை குழிகள் மூடப்படுமா?
தஞ்சை, தஞ்சாவூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள் 
தஞ்சை ராமநாதன் ரவுண்டானா அருகே உள்ள சாலையோரத்தில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையின் நடுவே ஆங்காங்கே பாதாள சாக்கடை குழிகள் திறந்த நிலையில் உள்ளது.  இதனால் இரவு நேரங்களில் நடைபாதையில் நடந்து செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள நடைபாதையில் உள்ள பாதாள சாக்கடை குழிகளை மூடிட நடவடிக்கை எடுப்பார்களா?




