சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
முடிவடையாத கால்வாய் பணி
மணலி, சென்னை
தெரிவித்தவர்: ராஜ் குமார்
சென்னை மணலி பல்ஜி பாளையம் பெருமாள் கோவில் 1-வது குறுக்கு தெருவில் கடந்த ஓராண்டு காலமாக மழைநீர் கால்வாய் பணி நிலுவையில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர், முழுமையடையாத கால்வாயில் தேங்குகிறது. மேலும் சாலையோரத்தில் செல்லும் வாகனங்கள் மூடப்படாத கால்வாயில் தவறி விழுந்துவிடும் அபாயம் உள்ளது. விரைவாக கால்வாய் பணியை முடிக்க வேண்டுகிறோம்.





