சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மழைநீர் கால்வாய் வேண்டும்
அம்பத்தூர், சென்னை
தெரிவித்தவர்: குணசீலன்
சென்னை அம்பத்தூர் வரதராஜபுரம் ஜி.என்.ஜி. முதல் தெருவில் நீண்ட காலமாக மழை நீர் கால்வாய் அமைத்து தரப்படவில்லை. இதனால் மழை பெய்யும் போது சாலை முழுவதும் மழை நீர் தேங்கி நிற்கிறது. இவ்வாறு தேங்கும் மழைநீர் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே மழை காலத்துக்கு முன்பாக கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





