சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஊருணியில் கழிவுநீர்
இளையான்குடி, சிவகங்கை
தெரிவித்தவர்: திருமாறன்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ராஜேந்திர சோழீஸ்வரர் கோவிலின் தெப்பக்குளம் உள்ளது. இந்த ஊருணியின் நீரை இப்பகுதி பொதுமக்கள் பல வகைகளில் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த ஊருணியில் சிலரால் கழிவுநீரானது கலக்கப்படுகிறது. இதனால் இந்த ஊருணியானது மாசடைந்து துர்நாற்றம் வீசி அசுத்தமாக காட்சியளிக்கிறது. மேலும் இந்த ஊருணியின் கரையில் ஆக்கிரமிப்புகளும் அதிக அளவில் அமைக்கப்படுகிறது. இந்த ஊருணியில் கழிவுநீர் கலக்காமல் தடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருமாறன், இளையான்குடி.