சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தேங்கி நிற்கும் தண்ணீர்
சிவகங்கை, சிவகங்கை
தெரிவித்தவர்: முரளி
சிவகங்கை மாவட்டத்தின் நகர் மற்றும் கிராமப்புற பகுதியில் சில இடங்களில் தற்போது பெய்த மழையின் காரணமாக தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடுடன் காணப்படுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. தேங்கியுள்ள தண்ணீரால் மக்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?