விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகனஓட்டிகள் அவதி
நூர்சாகிபுரம், விருதுநகர்
தெரிவித்தவர்: அய்யம்பெருமாள்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா நூர்சாகிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ரெயில்வே சுரங்கபாதையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த வழியாக போக்குவரத்து தடைபட்டு மாற்றுப்பாதையில் பலகிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைகின்றனர். எனவே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.