சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வீட்டுக்குள்ளே கழிவுநீர்!
எல்லையம்மன் நகர் முதல் 3-வது குறுக்குத்தெரு வரை, கொரட்டூர், சென்னை
தெரிவித்தவர்: பாஸ்கரன்
சென்னை கொரட்டூர் எல்லையம்மன் நகர் முதல் 3-வது குறுக்குத்தெரு வரை மழைநீர் தேங்கி கழிவுநீருடன் கலந்து வீட்டுக்குள் வரும் அபாய நிலை உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில், மழைநீர் வீட்டுக்குள் வந்து விடுமோ என்ற அச்சத்தில் தவிக்கின்றனர். அதேபோல் இவ்வாறு தேங்கும் தண்ணீரில் பாம்பு போன்ற விஷ உயிரினங்கள் ஊர்ந்து செல்வதையும் பார்க்க முடிந்தது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தீர்வு காண வேண்டுகிறோம்.