சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விரைந்து முடிக்க கோரிக்கை
பெரம்பூர், சென்னை
தெரிவித்தவர்: ரமேஷ்
சென்னை பெரம்பூர் அகரம் எஸ்.ஆர்.பி கோவில் தெற்கு தெருவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி கடந்த 3 மாதங்களாக மந்தமான நிலையில் நடந்து வருகிறது. சாலையில் பணி நடந்து கொண்டிருப்பதால் வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்துக்கும் சிரமமாக உள்ளது. மாநகராட்சி துரித நடவடிக்கை மேற்கொண்டு வடிகால் பணிகளை விரைந்து முடித்தால் சாலைவாசிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.





