கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
கடலூர் துறைமுகம், கடலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கடலூர் துறைமுகம் சீமான் தோட்டம் பகுதியில் உள்ள அரசு பள்ளி அருகில் கால்வாய் தூர்ந்து போய் கிடப்பதால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால், பள்ளிகளில் மாணவர்கள் இருக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதேபோல் அந்த பகுதியில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் நிலை உருவாகியுள்ளது. ஆகவே தூர்ந்து போன கால்வாய்களை சீரமைத்து, கழிவுநீர் தடையின்றி வழிந்து செல்ல மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.