தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: கண்ணன்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பருவதன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட முல்லை நகரில் சிமெண்டு சாலை மற்றும் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது. இந்தநிலையில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பென்னாகரத்தில் இருந்து தர்மபுரி செல்லும் முக்கிய சாலையில் தேங்கி நிற்கிறது. சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் நோய்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. அதிகாரிகள் இதனை உடனே சரி செய்ய வேண்டும்.




