விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் அவதி
ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர்
தெரிவித்தவர்: ராமேசுவரன்
விருதுநகர் மாவட்டம் திருவண்ணாமலை பஞ்சாயத்து 7-வது வார்டில் வாருகால் வசதி இல்லை. இதனால் மழைநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. ஆதலால் சாலையில் நடக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் தேங்கிய மழைநீரால் இப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதிக்கு வாருகால் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




