தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாக்கடை கால்வாயில் அடைப்பு
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கேசர் குளிரோடு மற்றும் அப்துல்லா சந்து இணைப்பு பகுதியில் சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் செல்லமுடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி தொல்லை அளித்து வருகிறது. தற்போது பெய்து வரும் மழையால் சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழைநீரும் சாக்கடை நீரும் கலந்து வீட்டுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக சாக்கடை கால்வாய் அடைப்பை சரி செய்ய வேண்டும்.
-ராஜேஷ், பாலக்கோடு, தர்மபுரி.






