சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கழிவுநீர் அடைப்பு சரி செய்யப்படுமா?
3-வது தெரு, பம்மல், அண்ணா நகர், சென்னை
தெரிவித்தவர்: P.Maharaja
சென்னை அண்ணா நகர் பம்மல் 3-வது தெருவில் உள்ள கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாகவே இந்த பிரச்சினை இருந்து வருவதால் துர்நாற்றமும் வீசி வருகிறது. மேலும் நோய் தொற்று ஏற்படுமோ என அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அச்சப்படுகிறார்கள். எனவே கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு நிரந்த தீர்வு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.





