தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அரசு பள்ளி அருகே தேங்கும் கழிவுநீர்
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தா்மபுாி மாவட்டம் ஏரியூரில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் சுற்றுச்சுவர் அருகே சாக்கடை நீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பல மாதங்களாக சாக்கடை நீர் தேங்குவதால் சுற்றுச்சுவர் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விடும் நிலையில் உள்ளது. எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஞானவேல், ஏரியூர், தர்மபுரி.




