சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
தெற்கு டெலிபோன் காலனி, மாதவரம், சென்னை
தெரிவித்தவர்: சந்தானம்
சென்னை மாதவரம் தெற்கு டெலிபோன் காலனியில் சாலையை ஒட்டியுள்ள உள்ள மழைநீர் வடிகால்வாயில் கடந்த சில மாதங்களாக திறந்த நிலையில் இருக்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் இந்த சாலையில் சைக்கிளிலில் செல்லும் குழந்தைகள், வாகன ஓட்டிகள் மற்றும் நடைபாதை பாதசாரிகள் தவறி கால்வாயில் விழும் ஆபத்துள்ளது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு தகுந்த நடவடிக்கை எடுக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.





