சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தூர்வாரப்படாத கால்வாய்
முத்தமிழ் நகர், சின்னான் மடம், கொடுங்கையூர், சென்னை
தெரிவித்தவர்: ஜெய்கணேஷ்
சென்னை கொடுங்கையூர் சின்னான் மடம் முத்தமிழ் நகரில் இருக்கும் கால்வாய் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் இருக்கிறது. இதனால் குப்பைக்கழிவுகள் குவிந்து அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் நிலையுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, கால்வாய் தூர்வாரப்படுமா?





