கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தேங்கும் மழைநீரால் அவதி
Kottaipalyam, கவுண்டம்பாளையம்
தெரிவித்தவர்: Praveen
அன்னூர் தாலுகா கோவில்பாளையம் அருகே கோட்டைபாளையம் பகுதியில் உள்ள ராயல் கார்டன் பேஸ்-1 பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி வருகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு ேநாய் தொற்று பரவும் அபாயம் காணப்படுகிறது. அத்துடன் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளின் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. இளதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். அங்கு போதிய தெருவிளக்கு வசதியும் இல்லை. எனவே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.





