Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 July 2022 7:15 PM GMT
Mr.Ramasamy | திருவண்ணாமலை
#4290

கழிவு நீர் தேங்கிய கால்வாய்

கழிவுநீர்

ஆரணி தாலுகா முள்ளிப்பட்டு கண்ணகி நகரில் உள்ள கால்வாய்கள் தூர்வாரப்படாததால் தெருவில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதன் அருகிலேயே சிறுமின்விசை குடிநீர் தொட்டி உள்ளது. இங்கு தண்ணீர் பிடிக்கவரும் பொதுமக்கள் இதனால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் நோய் பரவும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை தூர்வாரி, கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும். -சந்திரசேகரன், முள்ளிப்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 7:13 PM GMT
Mr.Ramasamy | திருவண்ணாமலை
#4289

கூடுதல் கட்டிடம் கட்ட வேண்டும்

மற்றவை

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியம் லாடவரம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அந்தப்பகுதி கிராமங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் பள்ளியில் போதுமான இட வசதி இல்லாததால், மாணவ- மாணவிகள் அருகில் உள்ள கோவில் வராண்டாவில் அமர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாணவ- மாணவிகளின் நலன் கருதி கூடுதல் பள்ளி கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். -முருகன், லாடவரம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 6:59 PM GMT
Mr.Ramasamy | இராணிப்பேட்டை
#3154

மின்கம்பம் சேதம்

மின்சாரம்

சோளிங்கரை அடுத்த கல்பட்டு கிராமத்தில் ஏரிக்கரை பொன்னியம்மன் கோவில் அருகே உள்ள விவசாயி ஒருவரின் நிலத்தில் மின்கம்பம் ஒன்று உள்ளது. அந்தக் கம்பம் சேதம் அடைந்துள்ளது. மின்வாரியத்துறை அதிகாரிகள் அதனை அகற்றி விட்டு வேறு கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும். -பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 6:56 PM GMT
Mr.Ramasamy | ஆம்பூர்
#3153

பாலாற்றில் கொட்டும் குப்பைகள்

குப்பை

ஆம்பூர் மோட்டுக்கொல்லை பகுதியில் இருந்து துத்திப்பட்டு பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள பாலாற்றுத் தரைப்பாலம் ஓரம் குப்பைகள், பிளாஸ்டிக் பொருள்கள் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பாலாறும் மாசுபடுகிறது. எனவே, பாலாற்றில் குப்பைக்கொட்டுவதை தடுக்க வேண்டும். -ஹரிகிருஷ்ணா, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 5:13 PM GMT
Mr.Ramasamy | அரக்கோணம்
#3139

சாலையில் தேங்கிய நீரை அகற்ற வேண்டும்

கழிவுநீர்

அரக்கோணம் சுவால்பேட்டையில் இருந்து அசோக் நகர், காந்தி நகர், கிரிசிங் நகர், பெரியார் நகர், இஸ்மாயில் நகர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பிரதான தெருவான பாலசுந்தரம் தெரு குண்டும் குழியுமாக உள்ளது. இங்கு கடந்தசில நாட்களாக பெய்த மழையால் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி குட்டைபோல் காட்சியளிக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -பெருமாள், காந்தி நகர், அரக்கோணம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 5:01 PM GMT
Mr.Ramasamy | வேலூர்
#3134

சீரமைக்கப்படாத சாலை

சாலை

வேலூர் மாநகராட்சி ஆர்.வி.நகர் 1-வது கிராஸ் தெரு சாலை சேறும் சகதியுமாக உள்ளது. அந்தச் சாலையில் நடந்து செல்லவோ அல்லது வாகனங்களில் செல்லவோ மக்கள் சிரமப்படுகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் சாலையில் முரம்பு மண் கொட்டி சீரமைக்க வேண்டும். -விஜய், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 4:59 PM GMT
Mr.Ramasamy | குடியாத்தம்
#3131

கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

போக்குவரத்து

பேரணாம்பட்டு பஸ் நிலையத்தில் இருந்து தினமும் பலர் ஆம்பூருக்கு செல்கிறார்கள். ஆம்பூருக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஒரு மணி நேரம் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டி உள்ளது. ஒரு பஸ், பஸ் நிலையத்துக்குள் நுழைந்ததும் அனைத்து இருக்கைகளும் நிரம்பி விடுகின்றன. பல பயணிகள் நின்று கொண்டே ஆம்பூருக்கு பயணிக்க வேண்டி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும், அரசு போக்குவரத்துக்கழகமும் பேரணாம்பட்டு-ஆம்பூருக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். -ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆசிரியர் குறிப்பு



ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 4:56 PM GMT
Mr.Ramasamy | வேலூர்
#3129

சேறும் சகதியுமான சாலை

சேறும் சகதியுமான சாலைசாலை

வேலூர் ஓட்டேரி சாமிநகர் தொடக்கத்தில் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. தற்போது மழை பெய்வதால் அந்தப் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி குட்டைபோல் காணப்படுகிறது. எந்தவொரு வாகனங்களும் ெசல்ல முடியவில்லை சேற்றில் சிக்கிக்கொள்கின்றன. சாமிநகர் பகுதியில் சாலையில் உள்ள பள்ளங்களில் மாநகராட்சி நிர்வாகம் முரம்பு மண் கொட்டி சீர் செய்ய வேண்டும். -ஷீலா, ஓட்டேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 4:53 PM GMT
Mr.Ramasamy | குடியாத்தம்
#3127

அரசு பஸ்கள் நின்று செல்ல ேவண்டும்

போக்குவரத்து

பேரணாம்பட்டு ஒன்றியம் கொண்டம்பல்லி ஊராட்சியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் குடியாத்தம், மருத்துவமனை, வேலைக்கு செல்ல பஸ் ஏறுவதற்காக மெயின்ரோட்டுக்கு வந்தால், அந்த வழியாக செல்லும் பஸ்கள் கொண்டம்பல்லி பஸ் நிறுத்தத்தில் நிற்பதில்லை. போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கொண்டம்பல்லியில் அனைத்துப் பஸ்களும் நின்று செல்ல உத்தரவிட வேண்டும். -து.கஜேந்திரன், கொண்டம்பல்லி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 4:50 PM GMT
Mr.Ramasamy | வேலூர்
#3124

கழிவறையை சீரமைப்பார்களா?

கழிவறையை சீரமைப்பார்களா?கழிவுநீர்

வேலூர் மண்டல போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் உள்ள பொதுக்கழிவறை சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. அதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைப்பார்களா? -ராஜன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 4:47 PM GMT
Mr.Ramasamy | திருப்பத்தூர்
#3122

புதிய பாலத்தை சரி செய்ய ேவண்டும்

போக்குவரத்து

திருப்பத்தூர் டவுன் 12-வது வார்டு தண்டபாணி கோவில் அருகே பல்லாயிரம் ரூபாய் செலவில் 6 மாதத்துக்கு முன்பு புதிதாக சிறிய பாலம் கட்டப்பட்டது. அது சரிவர கட்டப்படாததால் கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டும், உடைந்து விழும் நிலையிலும் உள்ளது. தற்போது மண்ணை கொட்டி மூடி மறைத்துள்ளனர். இதுபற்றி பலமுறை நகராட்சியில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாலத்தை சரி செய்து தர வேண்டும். மேலும் அப்பகுதியில் போடப்பட்ட புதிய தார் சாலை ஆங்காங்கே பெயர்ந்து குண்டும் குழியுமாக...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 5:08 PM GMT
Mr.Ramasamy | சோளிங்கர்
#3119

சேதமான மின்கம்பம்

சேதமான மின்கம்பம்மின்சாரம்

சோளிங்கரை அடுத்த கல்பட்டு கிராமத்தில் ஏரிக்கரை பொன்னியம்மன் கோவில் அருகே உள்ள விவசாயி ஒருவரின் நிலத்தில் மின்கம்பம் ஒன்று உள்ளது. அந்தக் கம்பம் சேதம் அடைந்துள்ளது. மின்வாரியத்துறை அதிகாரிகள் அதனை அகற்றி விட்டு வேறு கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும். -பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick