Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 July 2022 4:39 PM GMT
Mr.Ramasamy | இராணிப்பேட்டை
#3113

தபால் பெட்டியை வேறு இடத்தில் வைப்பார்களா?

மற்றவை

வாலாஜா தாசில்தார் அலுவலக நுழைவு வாயில் பக்கத்தில் உள்ள ஒரு சுவற்றில் தபால் பெட்டி தொங்கவிடப்பட்டுள்ளது. அங்கு ஒரு ஆபத்தான வகையில் பள்ளம் இருப்பதால் அருகில் சென்று பெட்டியில் தபால்களை போட முடியவில்லை. எனவே தபால் பெட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். -அழகர், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 4:33 PM GMT
Mr.Ramasamy | திருப்பத்தூர்
#3111

பயணிகள் நிழற்கூடம் சேதம்

பயணிகள் நிழற்கூடம் சேதம்போக்குவரத்து

திருப்பத்தூரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் புதுப்பேட்டை ரோடு பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்கூடத்தின் தரைதளத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. நாற்காலிகள் துரு பிடித்துள்ளது. அங்கு குப்பைகளாக காட்சி அளிக்கிறது. பயணிகள் நிழற்கூடத்தை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும். -எம்.ராஜராமன் வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 1:50 PM GMT
Mr.Ramasamy | ஆம்பூர்
#3053

சாலை அமைக்க வேண்டும்

சாலை அமைக்க வேண்டும்சாலை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா பெரியாங்குப்பம் கிராமத்தில் ஒரு கிேலா மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்க, ஏற்கனவே இருந்த தார் சாலையை பெயர்த்தெடுத்து ஜல்லிக்கற்கள் நிரப்பப்பட்டு முரம்புமண் கொட்டப்பட்டது. தார் சாலை அமைக்க தயாராக இருந்த நிலையில் 2020-ம் ஆண்டு வெள்ளத்தில் முரம்புமண் அடித்துச் செல்லப்பட்டது. அதில் ஜல்லிக்கற்கள் மட்டும் எஞ்சி உள்ளது. ஆனால் சாலை அமைக்கும் பணி இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து புதிதாக சாலை போடும் பணிைய தொடங்கி முடிக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 1:46 PM GMT
Mr.Ramasamy | ஜோலார்பேட்டை
#3051

மின்கம்பம் சேதம்

மின்சாரம்

ஜோலார்பேட்டை பகுதியில் சந்தைக்கோடியூர் சந்தை மைதானம் செல்லும் சாலையில் மின் கம்பம் ஒன்று பழுதடைந்த நிலையில் உள்ளது. இதைச் சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் இது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அசம்பாவிதம் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின் கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும். -சுப்பிரமணி, சந்தைக்கோடியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 1:42 PM GMT
Mr.Ramasamy | அரக்கோணம்
#3050

உயர்கோபுர மின்விளக்கு எரியவில்லை

உயர்கோபுர மின்விளக்கு எரியவில்லைமின்சாரம்

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி புதிய பஸ் நிலையத்தில் உயர் கோபுர மின் விளக்குகள் உள்ளது. அந்த மின் விளக்குகள் இரவில் கடந்தசில நாட்களாக சரியாக எரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பயணிகள் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயர்கோபுர மின்விளக்கை எரியவிட வேண்டும். -ரா.இளவரசன், விளாப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 1:39 PM GMT
Mr.Ramasamy | இராணிப்பேட்டை
#3049

வாரச்சந்தையில் குடிநீர் வசதி தேவை

தண்ணீர்

ராணிப்பேட்டையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று சந்தை கூடுகிறது. இச்சந்தையில் காய்கறிகள் மட்டுமல்லாமல், ஆடுகள், மாடுகள், கோழிகள் உள்ளிட்டவைகளும் வியாபாரம் செய்யப்படுகின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் சந்தையில் பொதுமக்களுக்கு போதுமான குடிநீர் வசதி இல்லை. கால்நடைகளும் தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றன. பொதுமக்களின் நலன் கருதி வாரச்சந்தையில் குடிநீர் வசதி செய்து தர வேண்டும். -கஜேந்திரன், ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 1:37 PM GMT
Mr.Ramasamy | வேலூர்
#3048

சேறும் சகதியுமான சாலை

சேறும் சகதியுமான சாலைசாலை

வேலூர் ஓட்டேரி சாமிநகர் தொடக்கத்தில் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. தற்போது மழை பெய்வதால் அந்தப் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி குட்டைபோல் காணப்படுகிறது. எந்தவொரு வாகனங்களும் ெசல்ல முடியவில்லை சேற்றில் சிக்கிக்கொள்கின்றன. சாமிநகர் பகுதியில் சாலையில் உள்ள பள்ளங்களில் மாநகராட்சி நிர்வாகம் முரம்பு மண் கொட்டி சீர் செய்ய வேண்டும். -ஷீலா, ஓட்டேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 1:34 PM GMT
Mr.Ramasamy | வேலூர்
#3047

சேறும் சகதியுமான சாலை

சாலை

வேலூர் மாநகராட்சி ஆர்.வி.நகர் 1-வது கிராஸ் தெரு சாலை சேறும் சகதியுமாக உள்ளது. அந்தச் சாலையில் நடந்து செல்லவோ அல்லது வாகனங்களில் செல்லவோ மக்கள் சிரமப்படுகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் சாலையில் முரம்பு மண் கொட்டி சீரமைக்க வேண்டும். -விஜய், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 1:32 PM GMT
Mr.Ramasamy | குடியாத்தம்
#3046

கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

போக்குவரத்து

பேரணாம்பட்டு பஸ் நிலையத்தில் இருந்து தினமும் பலர் ஆம்பூருக்கு செல்கிறார்கள். ஆம்பூருக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஒரு மணி நேரம் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டி உள்ளது. ஒரு பஸ், பஸ் நிலையத்துக்குள் நுழைந்ததும் அனைத்து இருக்கைகளும் நிரம்பி விடுகின்றன. பல பயணிகள் நின்று கொண்டே ஆம்பூருக்கு பயணிக்க வேண்டி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும், அரசு போக்குவரத்துக்கழகமும் பேரணாம்பட்டு-ஆம்பூருக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். -ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 1:29 PM GMT
Mr.Ramasamy | வேலூர்
#3044

கழிவறையை சீரமைப்பார்களா?

கழிவறையை சீரமைப்பார்களா?மற்றவை

வேலூர் மண்டல போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் உள்ள பொதுக்கழிவறை சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. அதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைப்பார்களா?-ராஜன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 1:26 PM GMT
Mr.Ramasamy | குடியாத்தம்
#3042

அரசு பஸ்கள் நின்று செல்ல ேவண்டும்

போக்குவரத்து

பேரணாம்பட்டு ஒன்றியம் கொண்டம்பல்லி ஊராட்சியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் குடியாத்தம், மருத்துவமனை, வேலைக்கு செல்ல பஸ் ஏறுவதற்காக மெயின்ரோட்டுக்கு வந்தால், அந்த வழியாக செல்லும் பஸ்கள் கொண்டம்பல்லி நிறுத்தத்தில் நிற்பதில்லை. போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கொண்டம்பல்லியில் அனைத்துப் பஸ்களும் நின்று செல்ல உத்தரவிட வேண்டும். -து.கஜேந்திரன், கொண்டம்பல்லி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 1:21 PM GMT
Mr.Ramasamy | செய்யாறு
#3041

குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும்

குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும்குப்பை

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் உள்ள பழைய சார் பாதிவாளர் அலுவலகம் எதிரில் ஏராளமான குப்பைகள் கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அதில் கொசுக்களும் உற்பத்தியாகின்றன. சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து, குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். -அப்துல்ஹமீது, தூசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick