Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
12 March 2023 3:38 PM GMT
Mr.Ramasamy | திருப்பத்தூர்
#28869

சாலையில் திரியும் மாடுகளால் விபத்து

போக்குவரத்து

திருப்பத்தூர் நகரில் பல்வேறு தெருக்கள் மற்றும் மெயின் ரோடு பகுதிகளில் மாடுகள் சுற்றிதிரிகின்றன. இரவு நேரங்களில் மெயின் ரோட்டில் படுத்து தூக்குகின்றன. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் ஒதன் மீது மோதி விபத்துக்குள்ளாகிறார்கள். மேலும் குறுக்கே வந்துவிடுவதாலும் விபத்து ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த உடனடியாக மாட்டின் அபராதம் விதிக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 March 2023 2:53 PM GMT
Mr.Ramasamy | ஜோலார்பேட்டை
#28854

மின்கம்பம் மாற்றப்படுமா?

மின்கம்பம் மாற்றப்படுமா?மின்சாரம்

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் உள்ள நிலாவூர் கிராமத்தில் உள்ள ஒரு மின் கம்பத்தின் மேல் பகுதியில் பாதி உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இது சம்பந்தமாக மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தும் இது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மின்கம்பம் உடைந்த விழுந்து விபத்து ஏற்படுவதற்கு முன் புதிய மின் கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். .

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 March 2023 1:20 PM GMT
Mr.Ramasamy | குடியாத்தம்
#28821

கால்வாய் தூர்வார வேண்டும்

கால்வாய் தூர்வார வேண்டும்கழிவுநீர்

பேரணாம்பட்டு 8-வது வார்டுக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு குப்பைகள் தேங்கி உள்ளன. இதனால் கொசு உற்பத்தியாகி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 March 2023 12:45 PM GMT
Mr.Ramasamy | செங்கம்
#28801

இணைப்பு சாலை அமைக்க வேண்டும்

சாலை

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில் கிரிவலம் செல்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலைக்கு வருகிறார்கள். இதனால் பவுர்ணமி நாட்களில் நகருக்குள் வாகனங்கள் செல்ல முடியாமல் வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வருபவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். திண்டிவனம், வேட்டவலம், திருக்கோவிலூர் ரோடுகளை இணைக்க சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கலெக்டர் அலுவலகத்தில் வேலூர் ரோட்டில் இருந்து செங்கம் ரோட்டை இணைக்க மட்டும்சாலை அமைக்கப்படவில்லை. உடனடியாக இணைப்பு சாலை அமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2023 11:16 AM GMT
Mr.Ramasamy | ஆம்பூர்
#28559

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாகி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2023 11:13 AM GMT
Mr.Ramasamy | திருப்பத்தூர்
#28558

விதிமுறையை மீறும் வாகனங்கள்

விதிமுறையை மீறும் வாகனங்கள்போக்குவரத்து

திருப்பத்தூர் நகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் தலைவிரித்து ஆடுகிறது. இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக வாகனங்களில் அளவுக்கு அதிகமான மனிதர்களையும், சில வாகனங்களில் மாடுகளையும் ஏற்றி செல்கின்றனர். பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல், வாகனங்களை விட்டு விடுகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே விதிகளை மீறி செல்லும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2023 5:22 PM GMT
Mr.Ramasamy | திருப்பத்தூர்
#26097

கேண்டீன் வசதி ஏற்படுத்த வேண்டும்

மற்றவை

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் 100-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஏழு மாடிகளை கொண்ட கலெக்டர் அலுவலகத்தில் இதுவரை கேண்டீன் வசதி எதுவுமே கிடையாது. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் டீ குடிக்க பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்குதான் செல்ல வேண்டும். இதனால் பொதுமக்களும் அலுவலக ஊழியர்களும் அவதிப்படுகின்றனர். எனவே கலெக்டர் அலுவலகத்தில் உடனடியாக கேண்டீன் வசதி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2023 1:27 PM GMT
Mr.Ramasamy | ஆம்பூர்
#25998

நாய்கள் தொல்லை

மற்றவை

ஆம்பூர் கஸ்பா ஈஸ்வரன் தெருவில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுஹ்றி திரிகின்றன. இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகனங்களை பின்தொடர்ந்து சென்று வாகன ஓட்டிகளை கடிக்க முயல்கின்றன. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சிவா, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2023 1:19 PM GMT
Mr.Ramasamy | திருப்பத்தூர்
#25995

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பை

திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படாததால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் பயணிகள், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-தர்மராஜ், ஏரியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2023 1:10 PM GMT
Mr.Ramasamy | வாணியம்பாடி
#25993

இருக்கை வசதி செய்யப்படுமா?

இருக்கை வசதி செய்யப்படுமா?மற்றவை

வாணியம்பாடி ெரயில் நிலையத்தில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பெங்களூரு- சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்கின்றனர். இங்கு போதிய இருக்கைகள் இல்லாததால் பயணிகள் தரையில் அமர்ந்து உள்ளனர். மேலும் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடப்பதால் நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போதிய இயற்கை வசதிகள் செய்து, குப்பைகளை உடனே அகற்ற வேண்டும்.-கே.வி.யுவன் தர்ஷன், வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2023 12:54 PM GMT
Mr.Ramasamy | அரக்கோணம்
#25982

சந்தை கடைகளால் போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த பன்னியூர் கிராமத்தில் வாரச்சந்தை சனிக்கிழமை தோறும் நடக்கிறது. சாலையோரம் வியாபாரிகள் கடைகள் போடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரி செல்வோர், வேலைக்கு செல்வோர் சிரமப்படுகின்றனர். விபத்து நடக்கும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -மு.இளங்கோவன், சமூக ஆர்வலர், ஆலப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2023 12:47 PM GMT
Mr.Ramasamy | இராணிப்பேட்டை
#25976

தாலுகா அலுவலகத்தில் மாடுகள் தொல்லை

மற்றவை

வாலாஜா தாலுகா அலுவலகம் புதிதாக கட்டப்பட்டு கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. ஆனால் சுற்றுச்சுவர் கட்டப்படாததால் மாடுகள், நாய்கள், பன்றிகள் புகுந்து விடுகிறது. இதனால் தாலுகா அலுவலகத்துக்கு வருவோருக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே இதனை தடுப்பதோடு, தாலுகா அலுவலகத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடிவடிக்கை எடுக்க வேண்டும்.-நாராயணன், வாலாஜாபேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick