Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 April 2023 5:05 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#31029

பள்ளத்தை மூட கோரிக்கை

சாலை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி பகுதி ராயக்கோட்டை சாலையில் குடிநீர் குழாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பள்ளம் சரியாக மூடப்படவில்லை. இந்த பகுதியில் 4 வங்கிகள் மற்றும் அரசு பள்ளிகள் உள்ளன. எனவே விபத்து ஏற்படும் முன் இந்த பள்ளத்தை மூட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-ரவி, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 April 2023 5:04 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#31028

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி காந்திநகர் குடியிருப்பு பகுதியில் மின்கம்பங்களில் செல்லும் மின்சார கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் மின்விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ளவர்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்சார கம்பிகளை தாமதமின்றி உயர்த்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சாரதி, பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 April 2023 5:04 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#31026

நோய் பரவும் அபாயம்

குப்பை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அச்சமங்கலம் கூட்ரோடு பகுதியில் இறைச்சி கடைக்காரர்கள் அச்சமங்கலம் செல்லும் சாலை ஓரம் உள்ள ஏரிக்கரை ஓரத்தில் இறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த பகுதியில் இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மீண்டும் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஜெயராஜ், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 April 2023 5:03 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#31025

சாலையில் சிதறும் ஜல்லிகற்கள்

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதிகளில் ஏராளமான கிரானைட் குவாரிகள் உள்ளன. கிரானைட் குவாரிகளில் இருந்து ஜல்லி கற்களை ஏற்றி செல்லும் லாரிகளின் மேற்பரப்பில் தார்பாய் போட்டு மூடாமல் அப்படியே எடுத்து செல்கின்றனர். இதனால் வேகத்தடைகள், வளைவுகளில் திரும்பும் போதும் மேற்பரப்பில் உள்ள ஜல்லி கற்கள் சிதறி சாலைகளில் ஆங்காங்கே விழுகிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது இருசக்கர வாகன ஓட்டிகள் தான். மேலும் சிறு சிறு விபத்துகளும் தினமும் ஏற்படுகின்றன. எனவே ஜல்லி கற்களை ஏற்றி செல்லும் லாரிகளை தார்ப்பாய் கொண்டு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 April 2023 5:02 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#31023

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் காரப்பட்டு பஸ் நிறுத்தத்தில் அங்குள்ள கடைகளுக்கு வரும் நபர்கள், வெளியூர் செல்லும் நபர்கள் இருசக்கர வாகனங்களை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சாலையோரத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராஜேந்திரன், காரப்பட்டு, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 5:34 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#30869

புதர் மண்டிய சுகாதார வளாகம்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா பெரமாண்டம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மோளக்கவுண்டனூர் காலனி பகுதியில் கடந்த 2011-12- ம் ஆண்டு பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. தற்போது இந்த சுகாதார வளாகம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் சுகாதார வளாகத்தை சுற்றி புற்கள் முளைத்து புதர் மண்டி உள்ளது. எனவே இந்த சுகாதார வளாகத்தில் உள்ள புதர்களை அகற்றி சீரமைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா ?-ராமசாமி, மோகனூர், நாமக்கல்,

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 5:33 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#30867

வேகத்தடை அமைக்கப்படுமா?

சாலை

ராசிபுரம் அருகே சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு புறங்களில் சர்வீஸ் ரோடுகள் போடப்பட்டுள்ளன. இதில் ஆண்டகளூர்கேட் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் மேற்கு புறமுள்ள சர்வீஸ் ரோடு வழியாக பாலத்தின் வந்து ராசிபுரம் நோக்கி செல்கின்றன. அதேபோல் ஆட்டையாம்பட்டி, வெண்ணந்தூர் பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் மேம்பாலத்தின் கிழக்கு புறம் உள்ள சர்வீஸ் ரோடு வழியாக ராசிபுரம் செல்கின்றன. இந்த வாகனங்கள்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 5:32 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#30866

ஆபத்தான பள்ளம்

சாலை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே அக்கியம்பட்டி ஊராட்சியில் பால் பண்ணைக்கு செல்லும் பிரிவு ரோடு உள்ளது. அந்த பகுதியில் உள்ள ஒரு பாலத்தின் அருகே சாலையில் ஆபத்தான பள்ளம் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சந்திரன், அக்கியம்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 5:31 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#30865

சேதமடைந்த சாலை

சாலை

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்திவேலூரில் இருந்து மாணிக்கநத்தம் செல்லும் சாலையில் பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தார் சாலை சேதமடைந்து உள்ளது. சாலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களில் செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சந்தோஷ், பரமத்திவேலூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 5:30 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#30864

சேறும், சகதியுமான சாலை

சாலை

சேலம் மாவட்டம் பெருமாம்பட்டி கோவில்காடு தெருவில் சாலை சேதமடைந்து சேறும், சகதியுமாக உள்ளது. இந்த சாலையில் செல்லும்போது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். வாகனங்களில் செல்வோர் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த சாலை சீரமைக்க உடனடியாக சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ரத்தினம், பெருமாம்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 5:29 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#30863

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பை

சேலம் மாவட்டம் 41-வது வார்டு சத்தியமூர்த்தி தெருவில் கடந்த சில நாட்களாக குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் காற்று அடிக்கும் போது குப்பைகள் வாகனங்களில் செல்வோர் மீது படுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?-ராஜ்குமார், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 5:28 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#30862

சாலையில் தேங்கும் மழைநீர்

கழிவுநீர்

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா தனியார் பெட்ரோல் பங்க் அருகே சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-முருகன், ஓமலூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick