Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
13 Aug 2023 4:58 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#38026

தேங்கி நிற்கும் கழிவுநீர்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த வெங்கட்சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, திரு.வி.க. நகர், மின்வாரிய அலுவலகம், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் தாலுகா அலுவலகம் வழியாகச் சென்று வெளியே செல்ல வேண்டும். ஆனால், அவ்வாறு கழிவுநீர் வெளியே செல்லும் வழியில் ஆக்கிரமிப்புகள் இருப்பதால் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் கழிவுநீர் தேங்கி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 4:57 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#38025

சாக்கடை கால்வாயை மூட கோரிக்கை

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 6-வது வார்டு புதுதெருவில் நீண்ட நாட்களாக கழிவுநீர் கால்வாய் திறந்தவெளியில் மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியே நடந்து செல்வோர் துர்நாற்றத்தால் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே இந்த கழிவுநீர் கால்வாயை சிமெண்டு சிலாப்புகள் கொண்டு மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -அரவிந்தன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 5:38 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#37822

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

சேலம் நகரம் அஸ்தம்பட்டியில் ராமகிருஷ்ணா சாலை, காந்தி ரோடு இணையுமிடத்தில் உள்ள சைக்கிள் கடை அருகில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து பல நாட்களாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் குடிநீருக்காக அவதியடைகின்றனர். எனவே இதனை சரி செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -புளியப்பன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 5:38 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#37821

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சேலம் மாநகராட்சியில் பல இடங்களில் தெருநாய்கள் தொல்லை இருந்து வருகிறது. இவை சாலைகளில் செல்லும் பொது மக்களை அச்சுறுத்தி வருகின்றன. மேலும் வாகனங்களை செல்வோரை துரத்துவதால் அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே அதிகாரிகள் இந்த தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். -சதீஷ், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 5:37 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#37820

கூடுதல் பேட்டரி வாகனங்கள் இயக்கப்படுமா?

மற்றவை

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் 6 பிளாட்பாரங்கள் உள்ளன. இந்த பிளாட்பாரங்களுக்கு பயணிகள் சென்று வர ஒரு பேட்டரி கார் மட்டுமே உள்ளது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கூடுதல் பேட்டரி கார்களை இயக்க வேண்டும். -சதீஷ்குமார், சுப்பிரமணிய நகர், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 5:36 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#37819

சரிசெய்ய வேண்டிய பள்ளி மைதானம்

மற்றவை

சேலம் சிவதாபுரத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானம் மேடு பள்ளங்களாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த மைதானத்தில் பள்ளி மாணவர்கள் விளையாட முடியாமல் கடந்த 2 ஆண்டுகளாக தவித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளி மைதானத்தை சமபடுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ரமேஷ், சிவதாபுரம், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 5:35 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#37818

உழவர் சந்தை அமைக்க கோரிக்கை

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் காய்கறி பயிர் செய்து அவைகளை வெண்ணந்தூர் தினசரி மார்க்கெட்டில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். விவசாயிகளின் நலன் கருதி பொதுமக்களுக்கு உரிய விலை கிடைக்க வியாபாரிகளை தவிர்த்து நேரடியாக விவசாயிகளும் வாடிக்கையாளர்களும் வியாபாரம் செய்து கொள்ள உழவர் சந்தை வெண்ணந்தூர் பேரூராட்சி பகுதிகளில் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் -சண்முகம், வெண்ணந்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 5:34 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#37817

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

மற்றவை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேரூராட்சி பகுதிகளில் தார்சாலையின் இருபுறமும் இரும்பு கம்பிகளால் தடுப்பு போடப்பட்டு உள்ளது. தற்போது பொதுமக்கள் நடந்து செல்ல போடப்பட்ட கம்பி தடுப்பு வரை கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் அந்த வழியே வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். எனவே அதிகாரிகள் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -நவலடி, மோகனூர், நாமக்கல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 5:34 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#37816

ஆபத்தான சங்கொலி நிலையம்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாளப்பட்டி கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு மண்சுவரால் கட்டப்பட்ட சங்கொலி நிலையம் உள்ளது. தற்போது அதன் அடிப்பகுதி அரித்த நிலையில் காணப்படுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் அபாய கட்டத்தில் உள்ளது. எனவே விபத்துகள் ஏதும் ஏற்படும் முன் இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? சங்கர், கல்குறிச்சி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 5:33 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#37814

பஸ் வசதி வேண்டும்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் கோம்பை காடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அடிப்படை தேவைகளுக்கு வெண்ணந்தூர், ராசிபுரம், சேலம், நாமக்கல் செல்ல முறையான பஸ் வசதி இல்லை. இதனால் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே அந்த பகுதிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சுரேஷ், வெண்ணந்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 5:25 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#37808

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் ரங்கம்மாபேட்டை, பிள்ளையார் கோவில் தெரு, கடைவீதி உள்ளிட்ட 15 வார்டுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதில் கடைவீதி, பிள்ளையார் கோவில் தெரு, குறும்பர் தெரு, 4 ரோட்டில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. மேலும் வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த தெருநாய்களை பிடித்து செல்ல நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பழனி. பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 5:24 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#37806

விளம்பர பலகைகள்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் கடைவீதி பகுதியில் விதிமுறைகளை மீறி விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஏரியூர் கடை விதி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட பெரிய விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் காற்று அதிகமாக வீசும் போது விளம்பர பலகைகள் கீழே விழுந்து விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்ற உடனே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். - செண்பகவள்ளி, ராமகொண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick