Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
13 Aug 2023 5:27 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#38047

மின்விளக்கு அமைக்க கோரிக்கை

மின்சாரம்

சேலம் எருமாபாளையம் ஊராட்சி வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. எருமாபாளையம் காமராஜர் சிலை அருகில் பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல கிராஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் இரவு நேரங்களில் போதுமான வெளிச்சம் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -கஸ்தூரி, எருமாபாளையம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 5:26 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#38046

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

சேலம் மாவட்டம் எஸ்.வாழப்பாடி 4-வது வார்டு அம்பேத்கர் நகரில் ஆண்கள் கழிப்பிடம் முன்புறம் கிணறு உள்ளது. இந்த கிணற்றில் அப்பகுதி மக்கள் குப்பைகள் கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. மேலும் கிணற்றிலும் கொட்டப்படுவதால் தண்ணீர் கெட்டுபோய் உள்ளது. எனவே இந்த குப்பைகளை அகற்றி தண்ணீரை சுத்தப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ? -சுரேஷ், வாழப்பாடி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 5:24 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#38044

சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் கொண்டிசெட்டிப்பட்டி ஊராட்சியில் ஆசிரியர் குடியிருப்பு மற்றும் குறிஞ்சி நகர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால் இங்கு கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கால்வாய் வசதி அமைத்து தர வேண்டும். -பிரேம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 5:23 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#38042

சுற்றுச்சுவர் அமைக்கலாமே!

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே உள்ள தாசன்புதூர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தாசன்புதூர் பகுதியில் இருந்து வரும் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். தாசன்புதூர் பகுதியில் இருந்து அத்தனூர்-சேலம் செல்லும் சாலையின் ஓரத்தில் பள்ளம் உள்ளது. ஆனால் தடுப்பு சுவர் இல்லை. மேலும் மின்விளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் தவறி விழுந்து காயமடைகின்றனர். எனவே இப்பகுதியில் மின்விளக்கு அமைத்து, தடுப்புச்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 5:22 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#38041

உழவர் சந்தை அமைக்கப்படுமா?

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் காய்கறி பயிர் செய்து அவைகளை வெண்ணந்தூர் தினசரி மார்க்கெட்டில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். விவசாயிகளின் நலன் கருதி பொதுமக்களுக்கு நேரடியாக விவசாயிகள் வியாபாரம் செய்து கொள்ள உழவர்சந்தை வெண்ணந்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சண்முகம், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 5:22 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#38040

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

நாமக்கல் மாவட்டம் ராமாபுரம் புதூர், அன்பு நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. சாலையில் நடந்து செல்லும் பொது மக்கள், வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் அவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே நகராட்சி அதிகாரிகள் இந்த தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரமேஷ், அன்பு நகர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 5:09 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#38034

கால்நடைகளால் போக்குவரத்து இடையூறு

போக்குவரத்து

ஓசூர் நகர் பகுதிகளில் குறிப்பாக உழவர் சந்தை அருகிலும், பாகலூர் சர்க்கிள், எம்.ஜி.ரோடு, பழைய பெங்களூர் சாலை உள்ளிட்ட இடங்களில் மாடுகள் நடுரோட்டிலேயே நிற்பதும், சுற்றித்திரிவதுமாக பொதுமக்களுக்கும், போக்குத்துக்கும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றன. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் சாலைகளில் சுற்றிதிரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சதீஷ், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 5:08 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#38033

குடிநீர்தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?

தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா மல்லப்பாடி ஊராட்சி மேல் வெங்கடாபுரம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு தேவையான குடிநீரை பூர்த்தி செய்ய கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. ஆனால் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. எனவே இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர். -ஆனந்த், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 5:07 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#38032

தேங்கி நிற்கும் மழைநீர்

தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கல்லாவி பட்டாளம்மன் கோவில் அருகே ெரயில்வே பாலம் அடியில் மழை பெய்யும் பொழுது மழைநீர் வெளியேற வழி இல்லாமல் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளார்கிறார்கள். இந்த வழியே வாகனங்களில் செல்வோர் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றி மீண்டும் தண்ணீர் தேங்காத வகையில் வடிகால் வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரவி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 5:02 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#38029

“தினத்தந்தி”க்கு பாராட்டு

ட்ரெண்டிங்

கிருஷ்ணகிரி மாவட்டம் மிட்டஅள்ளி ஊராட்சியில் எம்.எஸ். நகர் குடியிருப்பு பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி சேதமடைந்து, துண்களில் விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும் என "தினத்தந்தி" புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் நீர்தேக்க தொட்டியை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட "தினத்தந்தி"க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 5:01 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#38028

சாலை அமைக்கும் பணி விரைவுபடுத்தப்படுமா?

சாலை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பூதனஅள்ளி கிராமத்தில் புதிய தார் சாலை அமைப்பதற்காக பல நாட்களாக ஜல்லிக்கற்கள் மட்டுமே கொட்டப்பட்டு கிடக்கிறது. ஆனால் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் பள்ளி, கல்லூரிக்கு சென்றுவரும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சிரமபடுகின்றனர். எனவே தார் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுமா? -கிருஷ்ணா, நல்லம்பள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 4:59 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#38027

குடிநீர் வழங்க கோரிக்கை

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் எர்ரணஹள்ளி ஊராட்சியில் ரெட்டியூர், சமத்துவபுரம், வி.செட்டிஏரிபள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. தற்போத இந்த தண்ணீர் தொட்டி சேதமடைந்து சிமெண்டு பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீருக்காக தினமும் நீண்ட தூரம் அலைய வேண்டி உள்ளது. இதேபோல் ரெட்டியூர், சமத்துவபுரம், வி.செட்டிஏரிபள்ளம்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick