Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 Aug 2023 5:20 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#38237

பகலிலும் எரியும் மின்விளக்கு

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சி போலீசார் குடியிருப்பில் இருந்து நடுப்பட்டி செல்லும் சாலையில் உள்ள மின்விளக்கு பகல் நேரத்திலும் அணைக்காமல் எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் மின்சாரம் வீணாகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு பகல் நேரத்தில் மின் விளக்கை அணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் -தணிகைவேல், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2023 5:19 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#38235

குடிநீர் வழங்கப்படுமா?

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் மேல்முகம் ஊராட்சி நெசவாளர் காலனி பகுதியில் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் போதுமான குடிநீர் கிடைக்காமல் அவதியடைகின்றனர். எனவே குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கார்த்திக்், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2023 5:19 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#38234

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் புதன்சந்தைக்கு தினசரி 100-க்கும் மேற்பட்ட பொது மக்கள், வியாபாரிகள் வந்து செல்கின்றனர். இங்கு ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் சந்தையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -கோபி, புதன்சந்தை, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2023 5:17 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#38232

பேனர்களால் விபத்து அபாயம்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் இண்டூர் பஸ் நிலையம் முன்புள்ள தர்மபுரி-பென்னாகரம் பைபாஸ் சாலையோரம் சாலையையொட்டி முறையான அனுமதி இல்லாமல் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் கோயில் விழாக்குழுவினர் பிளக்ஸ் பேனர்கள் அதிகளவு வைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், ந்த வழியே செல்லும் போது அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள இந்த பேனரர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2023 5:17 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#38230

எரியாத மின்விளக்குகள்

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சி.எம். புதூரில் கிளை நூலக கட்டிடம் அருகே உள்ள உயர் கோபுரம் மின்விளக்கு சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதி இருள் சழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொது மக்கள், வாகன ஓட்கடிள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எரியாத மின்விளக்கை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ஜெயமணி, சி.எம்.புதூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2023 5:16 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#38229

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட் பகுதியில் சாக்கடை கால்வாயில் உள்ளது. இந்த சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள், கோழி கழிவுகள், ஓட்டல் கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா? -ராஜா, பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2023 5:15 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#38228

சுற்றுசுவர் அமைக்கலாமே!

மற்றவை

ஓசூர் வைஷ்ணவிநகரில் மாநகராட்சி பூங்கா உள்ளது. இந்த பூங்காவிற்கு நாள்தோறும் ஏராளமானோர் நடைபயிற்சி செய்யவும், பொழுதுபோக்குக்காகவும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பூங்காவின் பின்பக்கம் சுற்றுசுவர் இல்லாமல் திறந்தவெளியாக ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் பூங்காவிற்கு வருபவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே அங்கு சுற்றுசுவர் அமைத்து பூங்காவை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - பிரியன், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2023 5:14 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#38226

வேகத்தடை அமைக்க கோரிக்கை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி, மாதேப்பள்ளி, நாச்சிகுப்பம், தீர்த்தம் பகுதிகளில் அதிவேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் கனரக வாகனங்களால் விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் சிலநேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே விபத்துகளை தவிர்க்க வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சர்வேஷ், வேப்பனபள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2023 5:14 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#38225

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

கிருஷ்ணகிரியில் மாங்கனி கண்காட்சி சமீபத்தில் முடிவடைந்தது. இந்த நிலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சேர்ந்த குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சந்திரன். கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2023 5:12 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#38218

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகரின் முக்கிய பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. இந்த தெருநாய்கள் சாலையில் செல்வோரை துரத்தி கடிக்கின்றன. மேலும் வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த தெருநாய்களை பிடித்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 5:28 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#38049

மழைநீர் வடிகால் வசதி

தண்ணீர்

சேலம்-ஏற்காடு சாலையில் கோரிமேடு பகுதியிலிருந்து சட்டக்கல்லூரி வரை உள்ள சாலையை விரிவாக்கி, சாக்கடை கால்வாய் அமைத்துள்ளனர். ஆனால் முறையாக மழை நீர் வடிகால் வசதி செய்து தரப்படவில்லை. இதனால் சாலையில் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையில் மழை வடிகால் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மஹமூத், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 5:27 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#38048

தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

மற்றவை

சேலம் இரும்பாலை சாலை சர்க்கார் கொல்லப்பட்டியில் சாமியார் கடை பஸ் நிறுத்தம் அருகே நடுவே உள்ள தடுப்புச்சுவர் இல்லாததால் வாகனங்களில் செல்வோர் ஆபத்தான முறையில் சாலையை கடக்கின்றனர். இந்த பகுதியில் தினமும் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் அங்கு உள்ள மின்விளக்கும் எரியவில்லை. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா ? -ஆதி, சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick