Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
20 Aug 2023 5:44 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#38444

கீழே விழும் மேற்கூரை

மற்றவை

ஓமலூர் பஸ் நிலையம் அருகே சிக்னல் பகுதியில் காந்தி சிலை உள்ளது. அந்த காந்தி சிலையின் மேற்கூரை கீழே விழும் நிலையில் காணப்படுகிறது. அந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் மேற்கூரை கீழே விழுந்து உயிர் பலியாகும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் அவற்றை சரிசெய்ய வேண்டும். -கணபதி, ஆர்.சி.செட்டிப்பட்டி, ஓமலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2023 5:43 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#38442

மின்விளக்கு எரிவதில்லை

மின்சாரம்

சேலம் அம்மாப்பேட்டை குமரகிரி ஏரி சாலையில் கடந்த பல மாதங்களாக மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் நடந்து செல்பவா்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்விளக்கு எரிய செய்ய வேண்டும். -முனுசாமி, அம்மாப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2023 5:42 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#38440

திறந்தவெளியில் மின்சார பெட்டி

மின்சாரம்

சேலம் மாவட்டம் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் அருகே மின்சார பெட்டிகள் திறந்தவெளியில் காணப்படுகிறது. அந்த வழியாக தினமும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சக்திவேல், தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2023 5:42 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#38439

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சேலம் சுப்பிரமணியபுரம் விரிவாக்கம், குளூனி பள்ளி ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் அதிகமாக உள்ளது. இதனால் சாலையில் செல்பவர்களையும், நடந்து செல்பவர்களையும் அந்த தெருநாய்கள் கடிக்கின்றன. மேலும் வாகன ஓட்டிகளை துரத்துவதால் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள் பிடித்து செல்ல வேண்டும். -ஈஸ்வரன், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2023 5:40 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#38437

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சேந்தமங்கலம் பெரிய மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் கடந்த சில வாரங்களாக 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் அந்த வழியே செல்வோரை தெருநாய்கள் துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் அந்த பகுதியை பயத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே அங்கு சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அசாருதீன், சேந்தமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2023 5:39 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#38435

விவசாயிகள் கோரிக்கை

மற்றவை

வெண்ணந்தூரை அடுத்து வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதியில் அரசு கால்நடை மருத்துவமனை உள்ளது. இங்கு கால்நடைகளுக்கு போதுமான அளவு மருந்துகள் கையிருப்பு இல்லாத நிலையில் மருத்துவர்கள் வெளியில் மருந்துகளை வாங்கி வரச் சொல்லி கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு கால்நடைகளுக்கு தேவையான மருந்தை இருப்பு வைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். -மூர்த்தி, வெண்ணந்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2023 5:39 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#38433

தவறி விழும் அபாயம்

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா பிள்ளாநல்லூர் பேரூராட்சி 7-வது வார்டில் சாக்கடை கால்வாய் மீது போடப்பட்ட சிறிய பாலம் சரிவாக உள்ளது. இதனால் குழந்தைகளும், வயதானவர்களும் அதன் மீது நடந்து செல்ல கடும் சிரமப்பட்டு சென்றாலும் அதில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே அந்த சிறிய பாலத்தை சமமாக அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -கோபி, பிள்ளாநல்லூர், ராசிபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2023 5:38 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#38431

பாலம் நடுவே பள்ளம்

சாலை

நாமக்கல் மாவட்டம் மோகனூருக்கும், கரூர் மாவட்டம் வாங்கலுக்கும் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட தரைவழிபாலம் உள்ளது. இதில் 23-வது பில்லர் மைய பகுதியில் சிமெண்ட கான்கிரீட் சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனா். எனவே அந்த இடத்தை சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக சீரமைக்க வேண்டும். -கோவிந்தன், மோகனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2023 5:23 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#38244

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சேலம் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் தெருநாய்கள் தொல்லை இருந்து வருகிறது. தெருநாய்கள் சாலைகளில் செல்வோரை துரத்துவதால் அவர்கள் அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த தெருநாய்களை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -விஜய், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2023 5:22 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#38242

சாலை அமைக்கப்படுமா?

சாலை

சேலம் 29-வது வார்டு ரத்தினசாமிபுரம் ராஜகாளியம்மன் கோவில் ரோட்டில் சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் போடப்பட்டன. சாலை அமைக்கப்படவில்லை. இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை விரைந்து அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சதீஷ், ரத்தினசாமிபுரம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2023 5:22 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#38240

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பை

சேலம் மல்லமூப்பன்பட்டி பஞ்சாயத்து காந்திநகருக்கு குப்பை வண்டி வருவதில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை கொட்ட இடமில்லாமல் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதிக்கு வாரத்திற்கு 2 முறையாவது குப்பை வண்டிகள் குப்பைகளை சேகரித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரகாஷ், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2023 5:21 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#38238

பயன்பாடு இல்லாத நூலக கட்டிடம்

மற்றவை

சேலம் மாவட்டம் தேவூர் அருகே அரசிராமணி குள்ளம்பட்டி பகுதியில் 1958-ம் ஆண்டு ஊராண்மை நூலக கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது இந்த கட்டிடம் சேதமடைந்து பயன் இல்லாமல் குடியிருப்பு பகுதியில் கட்டிடம் உடைந்து வருகிறது. இந்த கட்டிடம் எந்த துறைக்கு சேர்ந்து என தெரியாமல் அதிகாரிகள் இடிக்க தாமதம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் பார்வையிட்டு பாழடைந்த கட்டிடத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -மணி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick