Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 Aug 2023 4:10 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#38616

சாலையில் ஓடும் கழிவுநீர்

கழிவுநீர்

ஏரியூர் ஒன்றியம் வத்தலாபுரத்தில் சாலையோரமும், சாலையின் நடுவேயும் கழிவுநீர் ஓடை போல ஓடுகிறது. இதனால் இந்த சாலையை கடந்து செல்பவர்கள் சாக்கடையில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. நோய் பரவும் அபாயமும் உள்ளது. -மாதையன், ஏரியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2023 4:09 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#38615

பொதுகழிப்பிடம் தேவை

மற்றவை

ஏரியூரில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளும், 200-க்கும் மேற்பட்ட வர்த்தக கடைகளும் உள்ளன. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்காக ஏரியூர் வந்து செல்கின்றனர். பள்ளி கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகளும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஏரியூர் கடைவீதி மற்றும் பஸ் நிலைய பகுதிகளில் கழிப்பறை வசதிகள் இல்லை. இதனால் பள்ளி கல்லூரி மாணவிகளும், பெண்களும் கழிவறை வசதியின்றி கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2023 4:07 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#38611

குடிநீழ் குழாயில் உடைப்பு

தண்ணீர்

கிருஷ்ணகிரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அவதானப்பட்டி உள்ளது. இங்கிருந்து டேம் ரோடு செல்லும் சாலையில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் செல்கிறது. அந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீண்ட நாட்களாக தண்ணீர் வெளியேறி செல்கிறது. எனவே கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பை சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரசாந்த், காவேரிப்பட்டணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2023 4:07 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#38610

வேகத்தடைகள் அவசியமா?

சாலை

கிருஷ்ணகிரி நகரில் பெங்களூரு சாலையில் வேகத்தடைகள் உள்ளன. அரசு மகளிர் பள்ளி அருகில், புனித அன்னாள் பள்ளி அருகில், வனத்துறை அலுவலகம் அருகில், என பல இடங்களில் வேகத்தடைகள் உள்ளன. தற்போது கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையம் அருகில் மேலும் ஒரு வேகத்தடை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் அதிக வேகத்தடைகள் இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். புதிதாக செல்பவர்கள் பலரும் வேகத்தடையில் வேகமாக சென்று விபத்தை சந்திக்கிறார்கள். எனவே அதிகாரிகள் நகருக்குள் இத்தனை வேகத்தடை அவசியமா? என ஆய்வு செய்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2023 4:06 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#38607

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சூளகிரி நகரின் மைய பகுதியில் பஸ் நிலையம் அமைந்துள்ளது. சூளகிரியை சுற்றிலும் ஏராளமான குக்கிராமங்கள் அமைந்துள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு பணி நிமித்தமாக சூளகிரி பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகிறார்கள். இந்த பஸ் நிலையத்தில் அதிக அளவில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இதனால் பயணிகள் அச்சமடைகிறாா்கள். குறிப்பாக குழந்தைகள் பலரும் நாய்க்கடியால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2023 4:06 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#38606

குண்டும், குழியுமான சாலை

சாலை

பர்கூர் பஸ் நிலையத்துக்கு 25-க்கும் மேற்பட்ட நகர பஸ்கள் வந்து செல்கின்றன. நகர பஸ்கள் பஸ் நிலையத்திற்கு வரும் நுழைவு வாயிலிலும், வெளியே செல்லும் இரண்டு இடத்திலும் தார்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பஸ்கள் வந்து செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. இந்த தார் சாலையை தாமதம் இன்றி தரமானதாக அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலாஜி, பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2023 5:49 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#38450

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

போக்குவரத்து

சூளகிரியில் இருந்து தினமும் ஏராளமானவர்கள் பணி நிமித்தமாக ஓசூருக்கும், பெங்களூருவுக்கும், கிருஷ்ணகிரி நகருக்கும் செல்கிறார்கள். குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கிருஷ்ணகிரி, ஓசூர் பஸ் நிலையங்களில் அதிக அளவில் பயணிகள் கூட்டங்கள் இருப்பதால் சூளகிரி பஸ் நிலையத்திற்குள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் பெரும்பாலானவை வருவதில்லை. ஆகவே சூளகிரி பகுதியில் இருந்து ஓசூர், பெங்களூரு, கிருஷ்ணகிரி நகரங்களுக்கு விடுமுறை நாட்களில் கூடுதல் பஸ்கள் இயக்கவும், அனைத்து பஸ்களும் சூளகிரி பஸ் நிலையம் வந்து செல்லவும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2023 5:49 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#38449

பேவர்பிளாக் அமைக்கப்படுமா?

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம் ராயக்கோட்டை முதல்நிலை ஊராட்சி ரகமத் காலனியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிமெண்டு சாலை சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாகவும் மேடுபள்ளமாகவும் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்துக்கு அந்த பகுதி பொதுமக்கள் சார்பில் பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதியதாக பேவர்பிளாக் அமைத்து தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். -புருசப்பன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2023 5:48 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#38448

ஜல்லிகற்கள் பெயர்ந்த சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா அம்மேரி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்திற்கு பர்கூரில் இருந்து ஏமக்கல்நத்தம் செல்லும் சாலையில் இருந்து அம்மேரி கிராமத்திற்கு செல்லும் தார்சாலை உள்ளது. இந்த தார்சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. மேலம் ஆங்காங்கே ஜல்லி கற்கள் பெயர்ந்து உள்ளது. இச்சாலையை பயன்படுத்தும் அப்பகுதி மக்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நடந்து மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்லவும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2023 5:47 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#38447

குப்பைகளை எரிக்கலாமா?

குப்பை

ஏரியூர் அருகே அஜ்ஜனஅள்ளி ஊராட்சி உட்பட்ட மூங்கில் மடுவு அரசு தொடக்கப்பள்ளியின் நுழைவுவாயில் பகுதியில் குப்பை தொட்டிகள் உள்ளன. இதில் கொட்டப்படும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் தீவைத்து எரிக்கின்றனர். இதனால் பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமாவதுடன், சாலையில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமப்படுகின்றனர். புகைமூட்டத்தின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பை தினமும் எடுத்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா? -தண்டபாணி, ஏரியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2023 5:47 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#38446

தண்ணீர் இல்லாத தொட்டி

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் புலிகரை ஊராட்சியில் கோவிலூர் கிராமத்தில் குந்தியம்மன் கோவில் வளாகத்தில் 1,500 லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது. அந்த குடிநீர் தொட்டியில் கடந்த 3 மாதமாக தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்களின் அடிப்படை வசதியான குடிநீர், பொதுகழிப்பிட வசதி இல்லாததால் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் மற்றும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2023 5:46 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#38445

திறந்தவெளியில் சாக்கடை கால்வாய்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 8-வது வார்டு நான்கு ரோட்டில் இருந்து கடை வீதி செல்லும் சாலையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி ஆகும். அங்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக திறந்தவெளியில் சாக்கடை கால்வாய் உள்ளது. இதில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் கொட்டுவதால் கழிவுநீர் வெளியே செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயமும் உள்ளது. இந்த கழிவுநீர் கால்வாயின் மேல் சிமெண்டு சிலாப்புகள் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick