Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 July 2022 3:30 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#4871

சேறும், சகதியுமான வாரச்சந்தை

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி வாரச்சந்தையில் மழைநீர் மற்றும் பஸ்நிலைய கடைகளின் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி இல்லாததால் தேங்கி நிற்கிறது. இதனால் வாரச்சந்தை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. வாரச்சந்தைக்கு வரும் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மழைநீரை வெளியேற்றி வாரச்சந்தையை தூய்மையாக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். -விஜயன், பாப்பாரப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 3:26 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#4868

பள்ளி அருகே தேங்கும் கழிவுநீர்

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே எலசேபள்ளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் சாக்கடை கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்தப்பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லவே மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே அங்கு சாக்கடை கழிவுநீர் தேங்காதபடி சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். - சிவா, எலசேபள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 3:08 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#4865

பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர்-ஜெகதேவி ரோடு கொண்டப்பநாயனப்பள்ளி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்கின்றனர். இதனால் அந்த பகுதியில் சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -வெங்கடேஸ், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 3:07 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#4864

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் புதிய பஸ் நிலையத்தில் சாலையோரம் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பயணிகள், பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர். துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. அங்கு கழிவுநீர் தேங்காதபடி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அருள், பென்னாகரம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 3:06 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#4863

தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகள்

குப்பை

தர்மபுரி மாவட்டம் மாதேமங்கலம் ஊராட்சி வெங்கட்டம்பட்டி கிராமத்தில் நரசிம்மர் கோவில் பின்புறம் உள்ள குடியிருப்புகளில் சேரும் குப்பை கழிவுகளை கொட்ட ஊராட்சி நிர்வாகம் குப்பை தொட்டி அமைத்துள்ளது. இந்த தொட்டியில் குவியும் குப்பைகளை அகற்றாமல் இருப்பதால், குடியிருப்பு பகுதி மற்றும் கோவில் பகுதிகளில் தூர்நாற்றம் வீசுகிறது. தினமும் குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். -பழனிவேல், மாதேமங்கலம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 6:02 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#4726

சாலை புதுப்பிக்கப்படுமா?

சாலை

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் பெருமாம்பட்டி பகுதியில் தார் சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை புதுப்பிக்க வேண்டும். -நா.தருண், பெருமாம்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 6:01 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#4725

அதிவேகமாக செல்லும் வாகனங்கள்

போக்குவரத்து

சேலம் பொன்னாம்பேட்டை, அம்மாபேட்டை பெரியார் வளைவு, சின்னகடை வீதி, மிலிடரி ரோடு, குமரகிரி பைபாஸ் ஆகிய சாலைகளில் பஸ்கள் உள்பட வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. அந்த சாலைகளில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் அச்சத்துடனே நடந்து செல்கின்றனர். மாணவர்களின் பாதுகாப்பு கருதி அந்த பகுதிகளில் போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -வேலாயுதம், அம்மாபேட்டை, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 6:01 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#4724

உடைந்த தண்ணீர் தொட்டி

உடைந்த தண்ணீர் தொட்டிதண்ணீர்

சேலம் அம்மாபேட்டை 34-வது வார்டு ஜோதி தியேட்டர் கிழக்கு தெருவில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் தண்ணீர் தொட்டி பாதி உடைந்த நிலையில் காட்சி அளிக்கிறது. இதனால் பல மாதங்களாக தண்ணீர் வீணாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து உடைந்த தண்ணீர் தொட்டியை அகற்றி புதிய தண்ணீர் தொட்டி அமைத்து தர வேண்டும். -சரவணன், ஜோதி தியேட்டர் கிழக்கு தெரு, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 5:59 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#4723

அடிக்கடி மின்நிறுத்தம்

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திடீரென்று அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள், தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்தனர். இதனால் கூலி வேலைக்கு செல்பவர்கள் அடிக்கடி மின்தடை ஏற்பட்டால் முழு நேர ஊதியம் பெறாமல் போய்விடுமோ என்று கூறுகிறார்கள். பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையினர் மின்தடையை அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -கலையரசன், நாமகிரிப்பேட்டை, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 5:58 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#4722

ஏரியை சுற்றி தடுப்புகள் அமைக்கலாமே!

மற்றவை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பொம்மசமுத்திரம் ஏரி மழைநீரால் நிரம்பி வழிகிறது. இதனால் ஏரியில் மீன்களை பிடிக்க அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் ஏரிக்குள் இறங்குகின்றனர். அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பாக ஏரியை சுற்றி தடுப்புகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவகுமார், பொம்மசமுத்திரம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 5:57 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#4721

வேகத்தடைகள் அமைக்கப்படுமா?

சாலை

நாகமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் இருந்து கரூர் நோக்கி செல்லும் பஸ்களும், கரூரில் இருந்து பரமத்திவேலூர் நோக்கி வரும் பஸ்களும் அதிவேகமாக திருவள்ளுவர் சாலை மற்றும் அரசு மருத்துவமனை பகுதியில் வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் மருத்துமனைக்கு வரும் நோயாளிகளும், பொதுமக்களும், பள்ளி செல்லும் மாணவர்களும்‌ அச்சத்தோடு சாலையில் செல்கின்றனர். எனவே விபத்துகளை தடுப்பதற்கு அரசு மருத்துவமனை அருகில் உள்ள காமராஜர் சிலை அருகேயும், திருவள்ளுவர் சாலை பகுதியில் உள்ள வளைவின் இரு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 5:03 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#4715

அடிப்படை வசதிகள் தேவை

மற்றவை

தர்மபுரி மாவட்டம் புதுச்சாம்பள்ளி ஆதிதிராவிடர் தெருவில் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு தெருவிளக்கு, குடிநீர், பொதுகழிப்பிடம், மயானத்திற்கு சாலை என எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இது குறித்து மாவட்ட கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பல முறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த பகுதி மக்களுக்கு உடனடியாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். -சேகர், புதுச்சாம்பள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick