Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
24 Aug 2022 2:58 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#10507

சேறும், சகதியுமான சாலை

சேறும், சகதியுமான சாலைசாலை

சேலம் களரம்பட்டி மெயின் ரோடு புத்துமாரியம்மன் கோவில் அருகே நெல்குத்தி பாறையில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக அந்த பகுதி மழைக்காலங்களில் மிகவும் சேறும், சகதியுமாக இருக்கிறது. குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வரும் பெண்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எதிர்பாராத நேரத்தில் வாகனத்தில் வரும்போது பெற்றோர்களும் குழந்தைகளும் கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். இதுபற்றி பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் அங்கு சமுதாயம் கூடம், கால்நடை மருந்தகமும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 2:56 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#10505

'தினத்தந்தி'க்கு பாராட்டு

தினத்தந்திக்கு பாராட்டுட்ரெண்டிங்

சேலம் அஸ்தம்பட்டியில் மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதன் பின்புறம் வடிகால் மற்றும் ஏராளமான கழிவுபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு இருந்தது. அங்கு கொசு மற்றும் பூச்சிகள் அதிகரித்து தொல்லையாக இருந்தது. இதனால் தண்ணீர் பிடிக்க வரும் மக்கள் கடும் அவதிப்பட்டனர் என்று 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதனையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகள் கழிவுபொருட்களை அகற்றி தூய்மையாக வைக்க செய்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 2:55 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#10502

பள்ளியில் தேங்கும் மழைநீர்

தண்ணீர்

நாமக்கல் மாவட்டத்தில் சில அரசு பள்ளிகளில் மழைக்காலங்களில் மழைநீர் குளம்போல தேங்கி நிற்கிறது. இதனால் மாணவ- மாணவிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் மழைநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொல்லையாக இருக்கிறது. இதனால் மாணவர்களுக்கு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி மாநகராட்சி அதிகாரிகள் மழைக்காலம் தொடங்குவதற்கு அரசு பள்ளிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 2:55 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#10500

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை சீரமைக்கப்படுமா?சாலை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் மின்னக்கல் ஊராட்சி வடுகம்பாளையம் கிராமத்தில் தார்சாலை சேதமடைந்து மோசமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வி.மணிவாசகம், வடுகம்பாளையம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 2:51 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#10488

தூர்வார வேண்டிய கால்வாய்

தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் இருந்து கெலமங்கலம் சின்னட்டி வழியாக சனத்குமார் நதி பஞ்சப்பள்ளி, சின்னார் அணை சென்றடைகிறது. இந்த கால்வாய் குறுக்கே ஆங்காங்கே அணைக்கட்டு, மதகுகள் அனைத்தும் முட்புதர்கள் மண்டி கிடக்கிறது. இதனால் மழைநீர் கால்வாய் வழியாக செல்லாமல் வேறுபக்கமாக சென்று வீணாகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் செல்லும் கால்வாய்களை தூர்வார நடவடிக்ைக எடுக்க வேண்டும். -ராஜேஷ்குமார், ஜெக்கேரி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 2:50 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#10486

சாலை புதுப்பிக்கப்படுமா?

சாலை புதுப்பிக்கப்படுமா?சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்ததாளப்பள்ளி ராஜீவ் நகர் 2-வது தெருவில் இதுவரை சாலை அமைக்கப்படவில்லை. மேலும் மழைக்காலங்களில் மழைநீர் வெளியேறாமல் தேங்கி நிற்பதால் கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. மேலும் சாலையில் பாசி படர்ந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள் வழுக்கி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை புதுப்பிக்க வேண்டும். -அகிமா, பெத்ததாளப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 2:49 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#10482

புதருக்குள் சுகாதார நிலையம்

புதருக்குள் சுகாதார நிலையம்மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த வரட்டனப்பள்ளி ஊராட்சியில் இயங்கி வந்த துணை சுகாதார நிலையம் பழுதடைந்து காணப்படுகிறது. அந்த சுகாதார நிலையத்தை சுற்றி செடி, கொடிகள், முட்புதர்கள் வளர்ந்து கிடக்கிறது. மேலும் விஷப்பூச்சிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. எனவே இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மீண்டும் இந்த துணைசுகாதார நிலையத்தை மேம்படுத்தி பொதுமக்கள் பயன்பெற மாவட்ட சுகாதார இயக்குனர் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும். -சின்னையன், வரட்டனப்பள்ளி,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 2:48 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#10481

மாணவர்கள் ஆபத்தான பயணம்

மாணவர்கள் ஆபத்தான பயணம்போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பேடப்பள்ளி கிராமத்தில் அரசு மாதிரி ஆங்கிலப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு காலை வேளையில் செல்ல பஸ் வசதி இல்லை. இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் பலன் இல்லை. இந்தநிலையில் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல சரக்கு வேன் மற்றும் மினிவேன்களில் ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் அவலநிலை இருந்து வருகிறது. எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி நேரத்தில் குளகிரி, சின்னார், பலவ திம்மனபள்ளி வழியாக அரசு பஸ்சை இயக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 2:46 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#10479

ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலை

ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலைசாலை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த ஜக்கசமுத்திரம் வழியாக ஓசூர் செல்லும் நெடுஞ்சாலையில் பிரிந்து ஜக்கசமுத்திரம் வழியாக ஒட்டுப்பட்டி, பில்லிபோயன்கொட்டாய், ஜ.பந்தார‌அள்ளி, பெரிய கோடிகான அள்ளி, நடுகுட்லான‌அள்ளி, சி.எம்.புதூர் வழியே மாரண்ட‌அள்ளியை சென்றடையும் சாலையாகும். மேலும் மாரண்ட‌அள்ளியில் இருந்து தர்மபுரி நெடுஞ்சாலையை இணைக்கிறது. இந்தசாலை புதுப்பிக்கட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இந்தநிலையில் சாலை மிகவும் மோசமாக காணப்படுவதால் பள்ளி மாணவர்கள், வாகனங்களில் செல்பவர்கள் சிறு சிறு விபத்தில் சிக்கி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 2:44 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#10474

நீரேற்று நிலையம் அமைக்கலாமே!

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த பெரியப்பட்டி ஊராட்சியில் விவசாயமே தொழிலாக உள்ளது. இந்தநிலையில் பெரியப்பட்டிக்கு அருகே தென்பெண்ணை ஆறும், கல்லாறும் சேறும் இடத்தில் நீரேற்று நிலையம் அமைத்து குழாய் வழியாக பெரியப்பட்டி ஊராட்சியில் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீர் நிரப்பினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதன்மூலம் விவசாயிகள் அதிக விளை பொருட்கள் பெற பெரும் உதவியாக இருக்கும். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? -பாலகிருஷ்ணன், பெரியப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 2:44 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#10473

நிழற்கூடம் அமைக்கப்படுமா?

போக்குவரத்து

தர்மபுரியில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டி செல்லும் வழியில் பி.பள்ளிப்பட்டியில் பஸ் நிறுத்தத்தில் இருபுறமும் நிழற்கூடம் இல்லை. இதனால் மழை மற்றும் வெயில் காலங்களில் பொதுமக்கள், வயதானவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பஸ் வரும் வரை நீண்டநேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே இருபுறமும் நிழற்கூடம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். -சூர்யா, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 2:43 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#10472

நோய் பரவும் அபாயம்

நோய் பரவும் அபாயம்கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் கும்மனூர் ஊராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக கழிவுநீர் கால்வாய் மற்றும் பொது இடங்களிலும், மளிகைகடை, பெட்டிகடை உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக கழிவுநீர் கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயை தூர்வார...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick