Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
31 Dec 2023 4:44 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#43363

சாலை அமைக்கப்படுமா?

சாலை

சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ்ல் நடுத்தெருவில் சாலை மற்றும் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் இந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் மழை காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே இந்த பகுதியில் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பாஸ்கர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Dec 2023 4:43 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#43362

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 100-கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த தெருநாய்கள் சாலையில் நடந்து செல்பவர்களை துரத்துவதால் அவர்கள் வெளியே செல்லும் போது அச்சப்படுகின்றனர். எனவே இந்த தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரவி, வெண்ணந்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Dec 2023 4:43 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#43361

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகாவில் வெப்படை உள்ளது. சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி செல்லும் வாகனங்கள், திருச்செங்கோட்டில் இருந்து குமாரபாளையம் செல்லும் வாகனங்கள் சந்திக்கும் முக்கியமான சந்திப்பு ஆகும். இந்த பகுதியில் ஏராளமான உள்ளூர் வாசிகள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் கடை அமைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் ரவுண்டானா அமைக்க சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Dec 2023 4:37 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#43356

குடிநீர் வழங்க கோரிக்கை

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாசில்தார் அலுவலகத்திற்கு நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்குள்ள குடிநீர் எந்திரம் செயல்படாமல் உள்ளது. இதனால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் அவதியடைகின்றனர். எனவே இந்த குடிநீர் எந்திரத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சந்தோஷ், நல்லம்பள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Dec 2023 4:35 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#43353

புதர் மண்டிய குடிநீர் தொட்டி

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி-பஞ்சப்பள்ளி செல்லும் சாலையில் பேரூராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டில் குடிநீர் தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டி கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால் சுற்றிலும் புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீருக்காக அவதியடைகின்றனர். எனவே இந்த குடிநீர் தொட்டியை சுத்தப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மகிழ்வளவன், மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Dec 2023 4:34 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#43352

மீண்டும் பஸ் இயக்கப்படுமா ?

போக்குவரத்து

கிருஷ்ணகிரியில் இருந்து ஆலப்பட்டி வழியாக தொட்டிபள்ளம் வரை ஒரு நாளைக்கு 2 முறை பஸ் இயக்கப்பட்டது. ஆனால் சமீபகாலமாக இந்த பஸ் இயக்கப்படாததால் பொதுமக்கள் 7 கி.மீ. தூரம் இரவில் நடந்து செல்லும் அவலநிலை உள்ளது. இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், வெளியூர் செல்வோர் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே இந்த பஸ் சேவையை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ராம்குமார், ஆலப்பட்டி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Dec 2023 5:41 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#43238

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை உள்ளது. தெருநாய்கள் சாலைகளில் செல்வோரை துரத்தி கடிக்க செல்வதால் அவர்கள் வெளியே நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த தெருநாய்களை பிடித்து செல்ல சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சேகர், சேலம்

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Dec 2023 5:40 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#43231

இருள் சூழ்ந்து காணப்படும் சாலை

மின்சாரம்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பெரியார் சிலை வரை செல்லும் சாலையில் மின்விளக்குகள் எதுவும் இல்லை. இதனால் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே இந்த பகுதியில் மின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்கவேல், கிச்சிபாளையம், சேலம்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Dec 2023 5:34 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#43221

சாலையை விரைந்து அமைக்க கோரிக்கை

சாலை

நாமக்கல்- மோகனூர் சாலையில் இருந்து சிங்கிலிபட்டி கிராமத்துக்கு செல்லும் பாதையில் தார்சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு போடப்பட்டது. ஆனால் இதுவரை சாலை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த சாலையை விரைந்து அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -விஜயன், சிங்கிலிபட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Dec 2023 5:32 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#43220

வேகத்தடை வேண்டும்

சாலை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியில் இருந்து மதியம்பட்டி செல்லும் வழியில் செம்மாண்டப்பட்டி சந்திப்பு உள்ளது. குறுகிய திருப்பமாக உள்ள இந்த வளைவு பிரிவில் வாகனங்கள் வேகமாக வந்து திரும்புகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் அதிக விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -செல்வம், செம்மாண்டப்பட்டி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Dec 2023 5:21 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#43216

குடிநீர் வழங்க வேண்டும்

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி சவுலூர் கிராமத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. இதில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தண்ணீர் வரவில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதியடைகின்றனர். எனவே குடிநீர் தொட்டியை சீரமைத்து அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும். -ரவி, நல்லம்பள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Dec 2023 5:20 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#43215

மின்விளக்கு அமைக்க கோரிக்கை

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சாமனூர் கூட்ரோடு மையப்பகுதி ஆகும். சாமனூர், மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி ஆகிய 3 ஊர்களுக்கு செல்லக்கூடிய இந்த பகுதி இரவு நேரங்களில் மின்விளக்கு இல்லாததால் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் இந்த பகுதியில் இரவு நேரங்களில் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை ஆய்வு செய்து மின்விளக்கு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சிவம், சாமனூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick