Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
6 Aug 2022 2:18 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#6601

நூலகம் அமைக்க வேண்டும்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் அமைந்துள்ள கிளை நூலகத்திற்கு ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மாணவர்களின் நலன் கருதி மாரண்ட‌அள்ளி மையப்பகுதியில் நூலகம் அமைத்து கொடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ராஜா, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 2:17 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#6600

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் ஏரியூரை அடுத்த ராமகொண்டஅள்ளி கிராமத்தில் மின்கம்பிகள் தாழ்வாகவே செல்கிறது. இதனால் வாகனங்கள் செல்லும்போது கம்பால் மின்கம்பியை தூக்கிபிடித்தபடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பிகள் தாழ்வாக செல்லாத வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்க முன் வருவார்களா? -கமலக்கண்ணன், ராமகொண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 2:16 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#6599

மழைநீரால் மாணவர்கள் அவதி

மழைநீரால் மாணவர்கள் அவதிதண்ணீர்

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பி.துறிஞ்சிபட்டியில் சாலையில் வாகனங்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் செல்ல முடியாத அளவிற்கு சாலையில் சாக்கடை கழிவுநீரோடு மழைநீர் கலந்து ஆறாக ஓடுகிறது. பொதுமக்களின் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். -குணால், பி.துறிஞ்சிப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 1:14 PM GMT
Mr.Mohan | மண்ணாடிப்பட்டு
#3439

மின்கம்பம் சரிசெய்யப்படுமா?

மின்கம்பம் சரிசெய்யப்படுமா?மின்சாரம்

புதுச்சேரி மாநிலம் மன்னாடிபட்டு தொகுதிக்குட்பட்ட எல்லார் பாளையம் கிராமத்தில் மின்கம்பத்தின் வயர்கள் மரக்கட்டைகளால் முட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய சம்மந்த பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 6:31 PM GMT
Mr.Mohan | சேலம்
#3369

தூர்வாரப்படாத சாக்கடை கால்வாய்

ட்ரெண்டிங்

சேலம் மேற்கு 2-வது தெருவில் சாக்கடை கால்வாய் சரிவர தூர்வாரப்படாததால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தெருவில் ஆறாக ஓடுகிறது. இதனால் அந்த தெருவில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் கால்வாயில் இருந்து அகற்றப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகள் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களால் அள்ளப்படுவதில்லை. எனவே அதிகாரிகள் கால்வாயை தூர்வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சதீஷ், சேலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 6:30 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#3368

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

நாமக்கல் மணிக்கூண்டு அருகே ஏராளமான 2 சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. அதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே அதை தவிர்க்க அங்கு போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த போலீசார் அறிவுறுத்த வேண்டும். -கண்ணன், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 6:29 PM GMT
Mr.Mohan | சேலம்
#3366

சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீர்

சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீர்தண்ணீர்

சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பூசாரிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே மேம்பாலம் உள்ளது. அந்த மேம்பாலத்தின் சுரங்கப்பாதை வழியாக பல்வேறு கிராமங்களுக்கு செல்ல வேண்டும். இந்தநிலையில் சுரங்கப்பாதையில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் நடந்து செல்பவர்கள் கடும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -செந்தில், பூசாரிப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 6:28 PM GMT
Mr.Mohan | சேலம்
#3365

பழுதடைந்த குடிநீர்தொட்டி

பழுதடைந்த குடிநீர்தொட்டிதண்ணீர்

சேலம் மாவட்டம் தப்பக்குட்ைட கிராமம் முத்துக்குட்டியூர் கருப்பணார் கோவில் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அங்கு மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டிக்கு நீர் ஏற்றும் மின்மோட்டார் பழுதடைந்து பல மாதங்கள் ஆகிறது. இதுவரை மின்மோட்டார் சரிசெய்யாமல் அப்படியே கிடக்கிறது. எனவே குடிநீர் தொட்டியின் மின் மோட்டாரை சரிசெய்து மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அருள், தப்பக்குட்டை, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 6:25 PM GMT
Mr.Mohan | சேலம்
#3364

அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா!

மற்றவை

சேலம் மாவட்டம் தாரமங்கலம்- ஜலகண்டாபுரம் செல்லும் தனியார் பஸ்களில் டிரைவர், கண்டக்டர்கள் அதற்கான உரிமம் இல்லாமல் பஸ்களை இயக்குகின்றனர். மேலும் சிலர் மது அருந்திவிட்டு பணியில் இருப்பதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பெண்கள், பொதுமக்கள் கடும் அச்சப்படுகின்றனர். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -சாமுவேல், தாரமங்கலம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 6:25 PM GMT
Mr.Mohan | சேலம்
#3362

தெருவிளக்கு அமைக்க வேண்டும்

மின்சாரம்

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அடுத்த நடுவனேரி பழைய முன் சீப் காட்டில் மகுடஞ்சாவடி மெயின் ரோட்டில் தெருவிளக்கு இல்லை. இதனால் இரவு நேரத்தில் விஷப்பூச்சிகளின் தொல்லை அதிகமாகிவிட்டன. மேலும் இதனை சாகமாக பயன்படுத்தி திருடர்கள், மதுபிரியர்கள் கைவரிசை காட்டுகின்றனர். பெண்கள், குழந்தைகள் வீட்டை வெளியே வர அச்சப்படுகிறார்கள். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் தெருவிளக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவா, நடுவனேரி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 6:24 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#3359

தெருநாய்கள் தொல்லை

தெருநாய்கள் தொல்லைமற்றவை

நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து நல்லிபாளையம் பைபாஸ் செல்லும் வழியில் தனியார் பள்ளி அருகே ஏராளமான தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அந்த தெருநாய்கள் குழந்தைகள், பொதுமக்களை துரத்தி, துரத்தி கடித்து வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளை துரத்துவதால் விபத்தில் சிக்கி காயம் ஏற்படும் நிலை உள்ளது. இதுபற்றி புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. குழந்தைகளின் நலன் கருதி தெருநாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தால் பெரும் உதவியாக இருக்கும். -பரமேஸ், கலைவாணர் நகர்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 6:22 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#3356

பஸ் நிறுத்தம் வேண்டும்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலம் பிரிவு சாலையில் குடியிருப்புகள், தறி தொழிற்சாலைகள், கடைகள் உள்ளன. அங்கு பஸ் நிறுத்தம் இல்லாததால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே கவுண்டம்பாளையம் எல்லை பகுதியில் உள்ள நாமக்கல்- ராசிபுரம் பிரிவு சாலையில் பஸ் நிறுத்தம் ஏற்படுத்தி தர வேண்டும். -பாலகிருஷ்ணன், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick