Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 Aug 2022 3:55 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#11159

செடி, கொடிகள் அகற்றப்படுமா?

செடி, கொடிகள் அகற்றப்படுமா?மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சி எட்டியாம்பட்டி மயானத்திற்கு செல்லும் பாதையில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் உள்ளது. எனவே மயானத்துக்கு வருபவர்கள் பயத்தோடு நிற்க வேண்டி இருக்கிறது. அங்குள்ள ஆழ்துளை கிணறு அடிபம்பும் சேதமடைந்துள்ளது. இதனை சீரமைத்து முட்புதர்களை அகற்றி மயானத்தை பயன்படுத்துவதற்கு ஏற்ற முறையில் மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோவிந்தராசு, பாப்பாரப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 2:37 PM GMT
Mr.Mohan | சேலம்
#6623

சேதம் அடைந்த குடிநீர் குழாய்

தண்ணீர்

சேலம் சூரமங்கலம் ஜங்ஷன் மெயின் ரோட்டில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. அந்த தொட்டியில் உள்ள குழாய் சேதமடைந்து குடிநீர் வீணாகிறது. இதனால் அங்கு குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் குழாயை சரி செய்ய நடவடிக்கை எடுப்பார்களா? -மாதேஸ்வரன், சூரமங்கலம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 2:37 PM GMT
Mr.Mohan | சேலம்
#6621

மேம்பாலம் அமைக்கப்படுமா?

சாலை

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த புளியம்பட்டி பகுதியில் சாலையில் அதிகளவில் வாகனங்கள் செல்வதால், பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் ரோட்டை கடக்க சிரமப்படுகின்றனர். அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேம்பாலம் அமைக்க வேண்டும். -பெ.பழனிவேல், புளியம்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 2:36 PM GMT
Mr.Mohan | சேலம்
#6619

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

சேலம் மாவட்டம் வாழப்பாடி ஏ.டி.சி. டெப்போ ரோடு பிள்ளையார் கோவில் பின்புறம் எழில்நகர் உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில வாரங்களாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாக்கடையில் கலக்கிறது. இது குறித்து பல முறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து உடைந்த குழாயை சரிசெய்தால் குடிநீர் வீணாவதை தவிர்க்கலாம். -பிரேமா, வாழப்பாடி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 2:35 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#6616

பன்றிகள் தொல்லை

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதிகளில் அதிகளவில் பன்றிகள் வீதிகளில் சுற்றித்திரிகின்றன. இவை அந்த பகுதியில் உள்ள சாக்கடையை கிளறி விடுவதால் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தெருக்களில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பலவேசம், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 2:34 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#6615

ஆபத்தான டிரான்ஸ்பார்மர்

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த கு.அய்யம்பாளையம் கிராமத்தில் மின்சார டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் 2 மின்கம்பங்கள் இருந்தன. மழையால் ஏற்பட்ட மண் அரிப்பால் அந்த மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் டிரான்ஸ்பார்மர் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாய்ந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும். -சீனிவாசகோபால், கு.அய்யம்பாளையம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 2:33 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#6614

பெயர் பலகை வைக்கலாமே!

சாலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்-ஆத்தூர் மெயின் ரோட்டில் சீராப்பள்ளி அருகே வெங்கசிக்கல் மேடு உள்ளது. இங்கிருந்து வடுகம் முனியப்பம் பாளையம், வடுகம் போன்ற கிராமங்களுக்கு சாலை செல்கிறது. ஆத்தூர், நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, ராசிபுரம் போன்ற பகுதிகளில் இருந்து வடுகம் முனியப்பம் பாளையத்திற்கும், வடுகத்திற்கும் செல்ல வழி தெரியாமல் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். எனவே மேற்கண்ட கிராமங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு வசதியாக வெங்கசிக்கல் மேட்டில் பெயர் பலகை வைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 2:23 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#6609

குண்டும், குழியுமான சாலை

குண்டும், குழியுமான சாலைசாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த மலைப்பாடி பகுதி சாலையில் ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தட்டுத்தடுமாறி செல்கின்றனர். சம்பந்தப்பட்ட துறையினர் சாலையை சீரமைக்க வேண்டும். -சக்தி, மலைப்பாடி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 2:22 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#6606

கழிவுநீரால் வாகன ஓட்டிகள் அவதி

கழிவுநீர்

ஓசூரை அடுத்த பேரண்டப்பள்ளி ஊராட்சி பத்தலப்பள்ளி மார்க்கெட் பின்புறம் பாஸ்கர் தாஸ் நகரில் இருந்து முனீஸ்வரர் நகர் செல்லும் வழியில் சாலையின் இருபுறமும் குழி தோண்டப்பட்டு, பெரிய பாறாங்கற்கள் சாலையிலே போட்டு வைத்துள்ளனர். இதனால் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வெளியேறி ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதை தடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா? -கிருஷ்ணமூர்த்தி, பத்தலப்பள்ளி மார்க்கெட், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 2:21 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#6604

ஏரியை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை

மற்றவை

ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தர்கா அருகே மிகப்பெரிய சந்திராம்பிகை ஏரி உள்ளது. இந்த ஏரி முழுவதும் ஆகாயத்தாமரைகள் வளர்ந்து படர்ந்து ஏரி நீர் தெரியாத அளவிற்கு முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. எனவே ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை, செடி, கொடிகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். -பாண்டியன், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 2:20 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#6603

தாமதமாகும் சாலை பணி

தாமதமாகும் சாலை பணிசாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சி 7-வது வார்டுக்குட்பட்ட கணேஷ் நகர் பகுதியில் தார்சாலை அமைக்க ஒரு மாதத்திற்கு முன்பு ஜல்லி கற்கள் பரப்பப்பட்டது. ஆனால் தார்சாலை அமைக்கும் பணி தாமதமாக நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? -குமரவேல், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 2:19 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#6602

சேதமடைந்த மின்கம்பம்

மின்சாரம்

தர்மபுரி ரெயில் நிலையம் செல்லும் வழியில் மின்சார கம்பம் மிகவும் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்கின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த மின்கம்பத்தை மாற்றி, புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும். -சுரேஷ், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick