Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
3 Sep 2022 4:35 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#12641

சாலை விளக்குகள் ஒளிரவில்லை

சாலை

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களுக்கு செல்லும் சாலைகளில் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறாததால் வேகமாக காற்று அடிக்கும் போது விளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து சாலைகளில் உள்ள மின் விளக்குகளை பராமரித்து ஒளிர செய்ய வேண்டும். -புகழ், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 4:35 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#12639

சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்

மற்றவை

நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் அணியாபுரம் மெயின் ரோட்டில் கால்நடை மருத்துவக்கிளை நிலையம் உள்ளது. அங்கு சுற்றுப்புறங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் கால்நடைகளை கொண்டு வந்து சிகிச்சை பெற்று செல்வார்கள். இந்தநிலையில் சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் இந்த கால்நடை மருத்துவ நிலையம் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறி வருகிறது. அங்கு மது அருந்துபவர்கள் பாட்டில்களை அங்கேயே போட்டு செல்கின்றனர். இதனால் கால்நடைகளின் கால்களில் உடைந்த பாட்டில்கள் குத்தி காயம் ஏற்படும் அவலநிலை உள்ளது. எனவே...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 4:33 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#12637

மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி

தண்ணீர்

ஓசூர் புறநகர் பகுதியில் தேன்கனிக்கோட்டை சாலையில் ஆர்.சி. தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்துக்கு எதிரே செல்லும் சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகளவில் இருக்கும். இந்த நிலையில் சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக, சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்று வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது. தண்ணீர் வெளியேற கால்வாய்கள் இல்லாததால் இவ்வாறு சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் சாலையோரம் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகின்றன. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 4:29 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#12634

சிக்னல் விளக்குகள் அமைக்க வேண்டும்

சிக்னல் விளக்குகள் அமைக்க வேண்டும்போக்குவரத்து

கிருஷ்ணகிரியில் பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலை ஆவின் மேம்பாலம் அருகே இணைகின்ற இடமாக உள்ளது. தினமும் ஏராளமான வாகனங்கள் இந்த பகுதியை கடந்து செல்கின்றன. இதனால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது. மேலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த பகுதியில் சிக்னல் விளக்குகள் அமைத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும். விபத்துகள் ஏற்படுவதையும் தவிர்க்கலாம். சிக்னல் விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கிருஷ்ணன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 4:27 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#12632

சேதமடைந்த ஏரியின் மதகு

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தை அடுத்த சின்னட்டி ஜம்புகான் ஏரி சுமார் 30 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். 50-க்கும் மேற்பட்ட ஏரிகளின் உபரிநீர் இந்த ஏரிக்குதான் வருகிறது. இந்தநிலையில் இதன் மதகு சேதமடைந்து மழைநீர் நிற்காமல் சனத்குமார் நதியில் கலந்து வீணாகிறது. ஏரியின் மதகை சரி செய்தால் சின்னட்டி, தாவரகரை, கெலமங்கலம் ஆகிய பகுதிகளில் விவசாயம் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு தீர வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மதகை சீரமைத்து ஏரியில் மழைநீர் தேங்க செய்ய வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 4:27 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#12631

சேறும், சகதியுமான சாலை

சாலை

ஓசூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் சாந்திநகர் மேற்கு ரிங்ரோட்டில் சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த சாலை சேறும், சகதியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அல்லல்படுகின்றனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு போடப்பட்ட சாலை சேதமடைந்து காணப்படுகிறது. எனவே சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -நாகராஜ், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 4:25 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#12630

சாலையோரத்தில் குடிநீர் குழாய்

சாலையோரத்தில் குடிநீர் குழாய்தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் பிரதான சாலையில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்தநிலையில் சாலையோரத்தில் ஆபத்தான முறையில் குடிநீர் இணைப்பு குழாய் உள்ளது. இதனால் எதிர்பாராத நேரத்தில் அடிக்கடி இந்த குழாயில் வாகனங்கள் மோதி சிறு சிறு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சாலையோரத்தில் உள்ள குடிநீர் குழாயை ேபாக்குவரத்துக்கு இடையூறு இ்ல்லாமல் மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 4:16 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#12626

திறக்கப்படாத மேம்பாலம்

திறக்கப்படாத மேம்பாலம்சாலை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த அதியமான்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. தற்போது மேம்பால பணி முடிந்தும் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் விரைவில் நடவடிக்கை எடுத்து மேம்பாலத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -கனகவேல், அதியமான்கோட்டை, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 3:29 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#12617

பயன்படாத குடிநீர் தொட்டி

பயன்படாத குடிநீர் தொட்டிதண்ணீர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தீர்த்தகிரி நகர் முனியப்பன் கோவில் தெருவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்தநிலையில் குடிநீர் தொட்டிக்கு நீரேற்றும் ஆழ்துளை கிணறுக்கான மோட்டார் பழுதானதால் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக பயன்படாமல் உள்ளது. இதனால் போதிய தண்ணீர் இன்றி பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஆழ்துளை கிணறுக்கான மோட்டாரை சரி செய்து தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும். -வீரமணி, பாலக்கோடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 3:28 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#12616

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பைகளால் சுகாதார சீர்கேடுகுப்பை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி வெள்ளிசந்தை செல்லும் சாலையோரத்தில் அதிக அளவில் குப்பை கழிவுகள் கொட்டப்படுகின்றன. வேகமாக காற்று வீசும்போது வாகனத்தில் செல்பவர் மீதும், நடந்து செல்லும் பொதுமக்கள் மீதும் குப்பை தூசிகள் பறந்து வந்து விழுகின்றன. இதனால் அந்த பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. இங்கு குப்பை கொட்டுவதை தவிர்க்கவும் அல்லது குப்பை தொட்டி வைத்து அதில் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜனார்த்தனன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 4:09 PM GMT
Mr.Mohan | சேலம்
#11173

நோய் பரவும் அபாயம்

குப்பை

சேலம்-ஏற்காடு பிரதான சாலையில் யூனியன் அலுவலகம் எதிரே முண்டகம்பாடி கிராம சாலை உள்ளது. இங்கு ஏற்காடு ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள், ரசாயன கழிவுகள், இறைச்சி கழிவுகளை சேகரித்து மலைபோல் குவித்து வைத்துள்ளனர். மேலும் சிலர் குப்பைகளை தீ வைத்து எரித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வருகின்றனர். இது கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. குப்பைமேட்டை சுற்றிலும் அரசு தொடக்கப்பள்ளி, அரசு அலுவலகங்கள், சுற்றுலா மாளிகை , தாவரவியல் பூங்கா, ரேஷன் கடை, கால்நடை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 4:08 PM GMT
Mr.Mohan | சேலம்
#11172

ஆபத்தான குடிநீர் தொட்டி

தண்ணீர்

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த துட்டம்பட்டி ஊராட்சி வணிச்சம்பட்டி பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. இந்தநிலையில் அந்த குடிநீர் தொட்டியில் விரிசல் ஏற்பட்டு சிமெண்டு பூச்சுகள் விழுகின்றன. இதுபற்றி பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளவில்லை. அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட துறையினர் விரைவில் நடவடிக்கை எடுத்து இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு, புதிய குடிநீர் தொட்டி கட்ட வேண்டும் என பொதுமக்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick