Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
11 Aug 2024 5:03 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#49016

சாலையோர ஆக்கிரமிப்புகள்

சாலை

பென்னாகரம் பழைய பஸ் நிலையம் மற்றும் கடைவீதி பகுதியில் சாலையோர கடைகளின் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இதனால் அரசு, தனியார் பஸ்கள் சாலையின் நடுவே பொதுமக்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். ஆக்கரமிக்கப்பட்ட கடைகளால் தினமும் காலை ,மாலை வேளைகளில் அதிகப்படியான வாகன நெரிசல் ஏற்படுகிறது. இந்த சாலையை கடக்கும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே அதிகாரிகள் சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜன், பென்னாகரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2024 5:01 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#49014

அரசு பஸ் இயக்கப்படுமா?

போக்குவரத்து

கிருஷ்ணகிரியில் இருந்து ஆலப்பட்டி வழியாக தொட்டிபள்ளம் வரை அரசு பஸ் காலை, மாலை வேளைகளில் இயக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் மற்றும் வெளியூர் செல்லும் பயணிகள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் அதே வழித்தடத்தில் மீண்டும் பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். லேகமித்ரா, ஆலப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2024 4:59 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#49013

மின்விளக்குகள் இல்லாத சாலை

மின்சாரம்

பர்கூர் அருகே அம்மேரி என்ற இடத்தில் கிருஷ்ணகிரி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் உள்ளது. மேம்பாலத்தின் கீழ்புறத்தில் உள்ள குகை வழிபாதையாக 500-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும், 20-க்கும் மேற்பட்ட பஸ்களும், பள்ளி வாகனங்களும் சென்று வருகின்றன. மேம்பாலத்தின் குகைவழி பாதையில் உள்ள மின் விளக்குகள் கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் எரிவதில்லை. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே நெடுஞ்சாலை துறையினர் தாமதமின்றி மேம்பாலத்தின் குகைவழி பாதையில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2024 4:55 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#49011

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பை

கிருஷ்ணகிரியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இதன் அருகில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி ஏராளமான குப்பைகள் நாள்தோறும் கொட்டப்படுகின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. நாள்தோறும் இரவு நேரங்களில் பலரும் வாகனங்களில் வந்து இந்த இடத்தில் குப்பைகளை கொட்டி செல்கிறார்கள். எனவே தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குப்பைகளை கொட்டாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -அய்யப்பன், ராயக்கோட்டை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2024 4:54 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#49010

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகே சேலம் சாலை, சென்னை சாலை, பெங்களூரு சாலை என பல முக்கிய சாலைகள் உள்ளன. பழைய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லக்கூடிய பஸ்கள் இந்த 5 ரோடு வழியாக செல்கின்றன. இதற்கிடையே 5 ரோடு ரவுண்டானா அருகே உள்ள பஸ் நிறுத்தங்களில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நீணட நேரமாக நிறுத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே 5 ரோடு ரவுண்டானாவையொட்டி உள்ள பஸ் நிறுத்தங்களில் பயணிகளை விரைந்து இறக்கி ஏற்றி செல்ல வேண்டும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2024 4:54 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#49008

நிறுத்தப்பட்ட பஸ் சேவை

போக்குவரத்து

கிருஷ்ணகிரி அரசு பணிமனையில் இருந்து இயக்கப்படும் நகர பஸ் ஒன்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பர்கூரில் இருந்து புறப்பட்டு நேரலப்பள்ளி, கொண்டப்ப நாயனப்பள்ளி, சாப்பமுட்லு, பாகிமானூர் வழியாக கிருஷ்ணகிரிக்கு இரவில் வந்தடையும். இந்த பஸ்சில் அதிகளவில் பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் பயணித்து வந்தனர். ஆனால் அந்த வழித்தடத்தில் தற்போது நகர பஸ் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2024 5:41 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#48865

பஸ் நிறுத்த பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

போக்குவரத்து

சேலத்தில் இருத்து ஜங்ஷன் செல்லும் பஸ்கள் ஜங்ஷன் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விடுவது வழக்கம். தற்போது அங்கு பஸ் நிறுத்தம் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால் பயணிகளை ஏற்றி, இறக்க பஸ்கள் சாலையின் நடுவே நிற்கின்றன. இதனால் ஜங்ஷன் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு பின்னால் வரும் இரு சக்கர வாகனங்களும் பஸ்கள் சாலையின் நடுவே நிற்பதால் சிறு சிறு விபத்துக்களில் சிக்குகின்றன. எனவே பயணிகள், வாகன ஓட்டிகளின் கோரிக்கை ஏற்று பஸ் நிறுத்த விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். -அன்பரசன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2024 5:39 PM GMT
Mr.Mohan | கங்கவள்ளி
#48864

கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்

கழிவுநீர்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சி தியேட்டர் வலதுபுறம் ஆத்தூர் மெயின் ரோடு கிழக்கு பகுதியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் கடைகள் உள்ளன. குடியிருப்பு பகுதிகளின் இருபுறமும் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி இல்லை. இதனால் இந்த பகுதியில் சாக்கடை கழிவுநீர் குளம் போல் தேங்கி காட்சியளிக்கிறது. இதனால் இங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும். -முருகானந்தம், சேலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2024 5:38 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#48863

சுகாதார சீர்கேடு

மற்றவை

சேலம் தம்மம்பட்டி வண்ணாரத்தெருவில் பொரி பட்டறை உள்ளது. இந்த பொரி பட்டைறையில் இருந்து வெளியேறும் கரும்புகை பகல் முழுவதும் வெளியேறி வருகிறது. இதனால் பொரி பட்டறை அருகில் உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் மூச்சு திணறல், கண் எரிச்சல் எற்படுகிறது. இதனால் இந்த பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். -தருண், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2024 5:32 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#48857

வேகத்தடைக்கு வர்ணம் அவசியம்

சாலை

திருச்செங்கோடு-ராசிபுரம் சாலையில் பாலப்பாளையம் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பகுதியில் சமீபத்தில் ‘தினத்தந்தி' செய்தி எதிரொலியாக வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால் வேகத்தடை அமைக்கப்பட்டு வர்ணம் பூசாமல் விடப்பட்டது. இதனால் இந்த வழியாக இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வேகத்தடைக்கு அவசியம் வர்ணம் பூசி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கர்ணன், ராசிபுரம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2024 5:30 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#48855

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

வெண்ணந்தூர் காமராஜ் சிலை முதல் அண்ணா சிலை வரை உள்ள பிரதான சாலையில் குடிநீர் குழாய் பொருத்துவதற்காக தார்சாலை தோண்டப்பட்டது. தற்போது இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்பட்டது. ஆனால் அங்கு தார்சாலை அமைக்காததால் மணல் துகள்கள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் கண்ணில் விழுகின்றது. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து சாலை பணியை முடிக்க முன் வருவார்களா? -சண்முகம், வெண்ணந்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2024 5:28 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#48854

பயனற்ற நிழற்கூடம்

மற்றவை

நாமகிரிப்பேட்டை தாலுகா மெட்டாலா அடுத்த உடையார்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் நுழைவாயில் முன்பு பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டு அதில் கான்கிரீட் இருக்கை போடப்பட்டு இருந்தது. ஆனால் அமைக்கப்பட்ட இருக்கை தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் பயணிகள் பஸ்சுக்காக நீண்ட நேரம் நின்றபடியே காத்திருந்து அவதியடைகின்றனர். மேலும் பயன்படுத்த முடியாமலும் சேதடைந்து காணப்படுகிறது. எனவே சேதமடைந்த பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்கவும், அந்த இருக்கையை புதுப்பித்து தர வேண்டும் என...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick