Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 Aug 2024 5:22 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#49185

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் எங்கு பார்த்தாலும் கூட்டம் கூட்டமாக தெரு நாய்கள் சுற்றுவதால் வீதியில் நடமாடவே பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். மேலும் தெருநாய்கள் துரத்துவதால் சிறுவர்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் அச்சத்துடனேயே சாலையில் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. மேலும் தெருநாய்கள் இருசக்கர வாகனங்களின் குறுக்கே செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளன. எனவே நாளுக்கு நாள் பெருகி வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2024 5:21 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#49183

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா அலுவலக சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து உழவர் சந்தை நோக்கி செல்லும் சாலை நீண்ட நாட்களாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், இந்த பகுதியில் வரும் வாகன ஓட்டிகள் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -நாகராஜன், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2024 5:20 PM GMT
Mr.Mohan | ஊத்தங்கரை
#49182

ரெயில் நிலையத்திற்கு பஸ்கள் இயக்கப்படுமா?

போக்குவரத்து

ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி ரெயில் நிலையத்தில் திருப்பதி, கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களுக்கு ரெயில் நின்று செல்லும். இந்த ரெயில்களில் மக்கள் அதிக அளவில் செல்வதால் ஊத்தங்கரையில் இருந்து சாமல்பட்டிக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் நகர பஸ்கள் இல்லை. எனவே ரெயில் பயணிகள் வசதிக்காக ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை நகர பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -பூபதி, பர்கூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2024 5:18 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#49181

ஆபத்தான பள்ளம்

மற்றவை

பர்கூர் தாலுகா அலுவலகம் அருகில் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி உள்ளது. இதன் எதிரில் சாலையோரம் சுமார் 5 அடி ஆழமுள்ள பள்ளம் உள்ளது. இப்பகுதியில் உள்ள கழிவுநீர் வந்து அங்கு தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது. இந்த பள்ளத்தில் பொதுமக்கள் தவறி விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமதம் இன்றி கழிவுநீர் தேங்கியுள்ள பள்ளத்தை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ரகுபதி,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2024 5:31 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#49048

காட்சி பொருளான சுகாதார வளாகம்

மற்றவை

ஓமலூர் மாரமங்கலம் புது காலனியில் சுகாதார வளாகம் பல மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் சுகாதார வளாக கட்டிடம் இன்னும் திறக்கப்படாமல் காட்சி பொருளாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்களும், பெண்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் சுகாதார வளாகத்தை சுற்றி புதர் மண்டி காணப்படுகிறது. எனவே அதிகாரிகள் பூட்டி கிடக்கும் சுகாதார வளாகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2024 5:30 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#49043

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சேலம் ரத்தினசாமிபுரம் பகுதியில் உள்ள தெருக்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் அந்த வழியாக பணி முடிந்து வாகனங்களில் வருபவர்களையும், நடந்து செல்பவர்களையும் தெருநாய்கள் துரத்தி சென்று கடிக்கிறது. இதனால் இந்த வழியாக வரவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ராஜன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2024 5:29 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#49041

பயன்பாட்டிற்கு வராத நடைமேடை

சாலை

சேலம் டி.வி.எஸ். பஸ் நிறுத்தம் அருகில் பொதுமக்கள் வசதிக்காக புதிதாக நடைமேடை அமைக்கப்பட்டது. தற்போது இந்த நடைமேடை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஆத்தூர், சென்னை, பழைய பஸ் நிலையத்திற்கு பயணிகளை ஏற்றி செல்ல பஸ்கள் சாலையின் நடுவே நிற்கும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சிறுசிறு விபத்துகள் அடிக்கடி நடக்கிறது. எனவே அதிகாரிகள் விரைந்து நடைமேடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவார்களா? -வினோத், சேலம்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2024 5:19 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#49028

அபாய நிலையில் மின்கம்பம்

மின்சாரம்

கொல்லிமலையில் உள்ள சோளக்காடு பஸ் நிறுத்தம் எதிரே சற்று உயரமான பகுதியில் சாய்ந்த நிலையில் ஒரு மின்கம்பம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த மின்கம்பம் தற்போது சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இப்பகுதி பிரதான சாலை என்பதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சாய்ந்த மின்கம்பத்தை மாற்றி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வராஜன், சோளக்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2024 5:18 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#49027

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

நாமக்கல் நகராட்சியை ஒட்டி உள்ளது வகுரம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட மாருதிநகர், பொன்விழாநகர் பகுதிகளில் அரசு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகளில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்கள் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை துரத்துகின்றன. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்வோர் அச்சத்தில் பயணிக்க வேண்டி உள்ளது. இதேபோல் சிறுவர், சிறுமிகளையும் அடிக்கடி தெருநாய்கள் துரத்துகின்றன. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த ஊராட்சி நிரவாகம் உரிய நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2024 5:17 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#49025

சேறும், சகதியுமான சாலை

சாலை

ராசிபுரம்-ஆத்தூர் மெயின் ரோட்டில் காக்காவேரி கிராமம் உள்ளது. இந்த பகுதியில் சாலையோரத்தில் காவிரி ஆற்று குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. அதற்காக தோண்டப்பட்ட குழாய் சரிவர மூடப்படாததால் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மேலும் வாகனங்கள் சகதியில் சிக்கி விபத்து ஏற்படுவதுடன் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. குறுகிய சாலை வசதி கொண்ட அந்த பகுதியில் குடிநீர் குழாய் அமைப்பதற்காக...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2024 5:08 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#49020

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே அஜ்ஜனஅள்ளி ஊராட்சியில் உள்ள சிகரலஅள்ளி கிராமத்தில் 300-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு போதிய தூய்மை பணியாளர்கள் இல்லை. இங்கு குப்பை தொட்டிகள் வைக்கப்படாததால் சாலையோரங்களில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன்கருதி குப்பை தொட்டிகள் வைக்கவும், போதிய தூய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும். -முத்துக்குமார்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2024 5:04 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#49017

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

தர்மபுரி வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட், ஆசிரியர் காலனி, மசூதி தெரு ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இப்பகுதியில் காலை நேரங்களில் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை தெருநாய்கள் துரத்தி சென்று கடிக்கிறது. இதனால் இந்த பகுதி வழியாக செல்பவர்களை அச்சத்துடனையே செல்கின்றனர். எனவே தெருநாய்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். -கிரண், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick