Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
9 March 2025 4:41 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#54447

குடிநீர் தேவை

தண்ணீர்

வெண்ணந்தூர் அருகே மின்னக்கல் ஊராட்சிக்குட்பட்ட வடுகம்பாளையம் பகுதிகளில் குடிநீர் குழாய் மூலம் வீடு வீடாக தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. வாரம் ஒரு முறை தான் இந்த பகுதிக்கு தண்ணீர் வருகிறது. சரியான குடிநீர் வினியோகம் இல்லாததால் காசு கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. எனவே கோடைகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் சீராக குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -பேபி, வடுகம்பாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 March 2025 4:39 PM GMT
Mr.Mohan | குமாரபாளையம்
#54444

மின்கம்பிகளால் அபாயம்

மின்சாரம்

குமாரபாளையம் பஸ் நிலையம் அடுத்த வேதாந்தபுரம் பகுதியில் பொது மயானம் அமைந்துள்ளது. இந்த மயானத்திற்கு செல்லும் வழியில் மின்கம்பிகள் தாழ்வான நிலையில் செல்கிறது. இதனால் இவ்வழியே கனரக வாகனங்கள் சென்றால் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வாகனம் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்லும் சொர்க்க ரதத்திற்கு மேலே மின் கம்பிகள் உரசி விடும் அபாயம் உள்ளது. எனவே தாழ்வாக உள்ள மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, குமாரபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 March 2025 4:37 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#54440

ஆபத்தான மின்கம்பம்

மின்சாரம்

பாலக்கோடு கடைவீதியில் உரக்கடை முன்பு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் சாலையோரம் போக்குவரத்திற்கு இது இடையூறாக உள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பும், விபத்துகளும் ஏற்படுகின்றன. தர்மபுரி-ஓசூர் பிரதான சாலையில் உள்ள கடைவீதியில் இந்த மின்கம்பம் அமைந்துள்ளதால் இதனை அகற்றி புதிய மின்கம்பத்தை சற்று தள்ளி உள்பக்கமாக அமைத்தால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்கும். எனவே மின்வாரிய அதிகாரிகள் இந்த ஆபத்தான...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 March 2025 4:36 PM GMT
Mr.Mohan | பாப்பிரெட்டிப்பட்டி
#54439

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட மோளையானூர் ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மோளையானூரில் இருந்து தர்மபுரி செல்லும் பிரதான சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. தற்போது இந்த சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து பல்லாங்குழியாக காட்சியளிக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைப்பார்களா? -பைந்தமிழ், மோளையானூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 March 2025 4:35 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#54436

குண்டும், குழியுமான சாலை

சாலை

பர்கூர் தாலுகா வரட்டனபள்ளியிலிருந்து தேசுப்பள்ளி காட்டூர் வரையுள்ள கிராம பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு செல்லும் தார் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையின் இரு புறமும் புதர் மண்டி ஆபத்தான நிலையில் உள்ளது. ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். மேலும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்த நிலையில் சாலை உள்ளதால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த தார் சாலையை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 March 2025 4:33 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#54434

பிரதான சாலையில் பைக் சாகசம்

சாலை

ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்ல கூடிய தேசிய நெடுஞ்சாலை 6 வழிச்சாலையாகும். இந்த சாலை வழியாக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெங்களூருவில் இருந்து வருவோர் பைக் வீலிங், சாகசத்தில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக 150 கிலோ மீட்டர் வேகத்திற்கும் மேலாக இந்த சாலையில் சென்று பிற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறார்கள். அதனால் இது தேசிய நெடுஞ்சாலையா? அல்லது பைக் சாகசம் நடைபெறும் இடமா? என்ற சந்தேகம் வருகிறது. எனவே...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 March 2025 4:30 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#54431

வாகன ஓட்டிகள் அவதி

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தின் நுழைவு வாயில் அருகில் தற்போது ஏராளமான இரவு நேர உணவு கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக லாரிகள், சரக்கு வாகனங்களின் டிரைவர்கள் சர்வீஸ் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி சாப்பிட செல்கிறார்கள். இதனால் சர்வீஸ் சாலையில் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும், பஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கும் மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் விபத்துகளும் நடக்க வாய்ப்புகள் உள்ளன. ஆகவே பஸ் நிலையம் அருகில் இரவு நேர உணவு கடைகள் வைக்கும் பகுதிகளில் வாகன...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 4:53 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#54285

நடைமேடை ஆக்கிரமிப்பு

போக்குவரத்து

திருவாக்கவுண்டனூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து ராமசாமி நகர் வரை சாலையோரம் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நடைமேடை ஆங்காங்கே கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதசாரிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். இது தேசிய நெடுஞ்சாலையின் அணுகு சாலை என்பதால் பாதசாரிகள் பயத்துடன் நடைமேடையை விட்டு சாலையில் செல்கின்றனர். எனவே கடைகளின் ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்தி பாதசாரிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுமா? -மந்திரம், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 4:52 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#54283

குண்டும், குழியுமான சாலை

சாலை

சேலம் மரவனேரியில் இருந்து அணைமேடு செல்லும் சாலை சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர். மேலும் அதே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையில் வர்ணம் தற்போது மங்கிய நிலையில் காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த பகுதியில் சேதமடைந்து காணப்படும் சாலையை அதிகாரிகள் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. -ராஜா, சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 4:51 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#54281

அடிப்படை வசதிகள் வேண்டும்

கழிவுநீர்

சேலம் குரங்குச்சாவடி டவுன் பிளானிங் நகரில் 2-வது குறுக்குத்தெரு உள்ளது. இந்த பகுதியில் சாக்கடை வடிகால், குடிநீர் இணைப்பு வசதி இல்லாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அடிப்படை வசதியின்றி மிகவும் அவதியடைகின்றனர். தற்காலிகமாக அப்பகுதியில் அமைக்கப்பட்ட கழிவுநீர் குழாயில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. எனவே நிரந்தர தீர்வு காணும் விதமாக இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். -பாஸ்கர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 4:44 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#54277

அபாய கிணறு

மற்றவை

சேந்தமங்கலம்-ராசிபுரம் பிரதான சாலையில் பழைய சினிமா தியேட்டர் அருகே ஜங்கலாபுரத்திற்கு பிரிந்து செல்லும் சாலை அமைந்துள்ளது. அங்குள்ள வளைவில் தடுப்புச்சுவர் இல்லாமல் அபாய நிலையில் ஒரு கிணறு காணப்படுகிறது. அவ்வழியே வாகன போக்குவரத்து அடிக்கடி இருப்பதால் வாகன ஓட்டிகள் பாதுகாப்பு கருதி இந்த அபாய கிணற்றுக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. -சங்கரன், சேந்தமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 4:38 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#54274

சாலையை ஆக்கிரமித்த செடி, கொடிகள்

சாலை

வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதியில் இருந்து அனந்தகவுண்டபாளையம் செல்லும் சாலையில் தினமும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையின் இருபுறங்களிலும் மரம், செடி, கொடிகளால் சூழப்பட்டுள்ளது. இவ்வழியாக அரசு பெண்கள், ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளுக்கு சைக்கிளில் செல்லும் மாணவ, மாணவிகள் இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே சாலையின் இரு புறங்களிலும் உள்ள மரம், செடி, கொடிகளை அகற்றி இடையூறு இல்லாமல் போக்குவரத்து நடைபெற...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick