சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அவசியம் எச்சரிக்கை பலகை
சேலம்-மேற்கு, சேலம்-மேற்கு
தெரிவித்தவர்: Mr.Mohan
சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து குரங்குசாவடி வரை வாகன போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுப்பதற்காக புதியதாக மேம்பாலம் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது. இந்த மேம்பாலம் வளைவு மேம்பாலம் ஆகும். மிக அபாயகரமான வளைவு பகுதியில் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகளும், ஒளிரும் பட்டைகளும் பொருத்தப்படாமல் உள்ளது. மேலும் தடுப்புச்சுவரின் உயரம் மிக குறைவாக உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அவசியம் எச்சரிக்கை பலகை அமைத்து, தடுப்புச்சுவரை உயர்த்தி கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
-கணேசன், சேலம்.