நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா?
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: Mr.Mohan
கொல்லிமலையின் வரவேற்பு கிராமமாக சோளக்காடு திகழ்கிறது. அங்கிருந்து எட்டுக்கை அம்மன், அரப்பளீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பிரதான சாலை அருகே நம் அருவி காணப்படுகிறது. வழக்கமாக பகல் நேரத்தில் அவ்வழியே செல்லும் சுற்றுலா பயணிகள் பலரும் அந்த அருவியை கண்டு ரசித்தும், குளித்து மகிழ்ந்தும் செல்வார்கள். இந்த நிலையில் இரவு நேரத்தில் அந்த அருவியின் அழகை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் இடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளது. எனவே நம் அருவி அமைந்துள்ள சாலையின் மேல் பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
-சுரேஷ், கொல்லிமலை.