தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை இல்லாத சுடுகாடு
பாலக்கோடு, பாலக்கோடு
தெரிவித்தவர்: Mr.Mohan
பாலக்கோடு அருகே ஜோதிஅள்ளி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை ஒத்தை அடி பாதையாக உள்ளது. இதனால் வயல்வெளி வழியாக இறந்தவர்களின் உடல்களை சுடுகாட்டுக்கு எடுத்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்லும் போது அச்சத்துடனே அப்பகுதி பொதுமக்கள் செல்கின்றனர். எனவே சுடுகாட்டிற்கு செல்ல பாதை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-கந்தன், தர்மபுரி.