Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
3 Aug 2025 5:20 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#58235

தெருவிளக்கு எரிவதில்லை

மற்றவை

சேலம் 4 ரோட்டில் இருந்து மிதிலா சாலை செல்லும் வழியில் உள்ள தெருவிளக்கு எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பொதுமக்களும் அச்சத்துடனே செல்கின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி தெருவிளக்கு எரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மதன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:19 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#58233

வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படுமா?

சாலை

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் பண்டிகை நடைபெற உள்ளது. கோவிலுக்கு அருகில் உள்ள சுற்றுப்புற பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படும். சேலம் சுகவனேஸ்வரர் கோவில் அருகில் மற்றும் சுப்ராயன் ரோட்டில் உள்ள 5 வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசப்படாமல் காணப்படுகிறது. எனவே அனைத்து வேகத்தடைகளுக்கும் வர்ணம் பூசி வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு ஏற்படுத்தி தர வேண்டும். -சசிராஜன், தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 7:28 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#58232

சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்

கழிவுநீர்

சேலம் அழகாபுரம் மிட்டாபுதூரில் உள்ளது ரேகா காலனி. இந்த காலனியின் சாக்கடை கால்வாய் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் சாலையில் கழிவுநீர் செல்கிறது. இந்த கழிவுநீரால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடாக காட்சி அளிக்கிறது. மேலும் அந்த பகுதியில் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். -பொதுமக்கள், ரேகா காலனி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:16 PM GMT
Mr.Mohan | ஏற்காடு
#58229

மரக்கிளைகளை வெட்டி அகற்றப்படுமா?

மற்றவை

ஏற்காடு அண்ணா பூங்காவில் இதுபோன்று அடிக்கடி மரக்கிளைகள் முறிந்து விழுந்து விபத்து நடப்பது வாடிக்கையாக உள்ளதாக அருகிலுள்ள வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் ஏற்காடு அண்ணா பூங்கா பகுதியை சுற்றி ஏராளமான காய்ந்த பட்டுப்போன மரங்கள் இருப்பதாகவும் அடிக்கடி இது போன்று முறிந்து விழுவதால் சுற்றுலா பயணிகள் அஞ்சுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் காய்ந்த, பட்டுப்போன மரங்களை அகற்றிட முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்காடு பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:13 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#58225

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

மின்சாரம்

கொல்லிமலைக்கு செல்லும் மலைப்பாதை காரவள்ளியில் தொடங்குகிறது. அங்குள்ள ஒரு மின் கம்பம் அருகில் மூங்கில் குத்துகள் காணப்படுகிறது. அதன் வழியே தாழ்வாக மின்சார ஒயர்கள் செல்கிறது. இந்த நிலையில் அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் நிலையில் காணப்படுகிறது. எனவே மின்சார ஒயர்களால் பாதிப்பு ஏற்படாத வகையில் மூங்கில் குத்துகளில் அகற்ற ஏற்பாடு செய்ய வேண்டும். -ராஜன், காரவள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:12 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#58224

குடிநீர் வீணாகுகிறது

தண்ணீர்

வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே மற்றும் காவல் நிலையம் அருகே பூலாம்பட்டி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து பல மாதங்களாக தண்ணீர் சாலையில் ஓடி வீணாகிறது. இதனால் சாலை சேதமாகி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் கொண்டு விரைந்து உடைந்த குழாயை செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். -ஆதவ், வெண்ணந்தூர்.

மேலும்
ஆசிரியர் குறிப்பு


ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:11 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#58223

குடிநீர் வீணாகுகிறது

தண்ணீர்

மோகனூர் அடுத்த எஸ்.வாழவந்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அருகே தண்ணீர் தொட்டி உள்ளது. இதன் அருகே உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து செல்லும் குடிநீர் குழாயில் இருந்து கசிந்து தண்ணீர் சாலையோரம் தேங்கி வீணாகிறது. குடிநீர் தட்டுப்பாடு உள்ள காலத்தில் இவ்வாறு கசியும் தண்ணீரை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சம்பத்குமார், பாலப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:10 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#58222

புதிய தார்சாலை

சாலை

வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளை பிள்ளையார் கோவில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் கொண்டு விரைந்து புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். -வசந்தகுமார், அளவாய்ப்பட்டி. ---

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:10 PM GMT
Mr.Mohan | குமாரபாளையம்
#58221

இருள் சூழ்ந்த மேம்பாலம்

மற்றவை

பள்ளிபாளையத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மேம்பாலம் கட்டப்பட்டு கடந்த 2 மாதத்திற்கு முன்பு திறப்பு விழா செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதில் பள்ளிபாளையத்தில் இருந்து திருச்செங்கோடு செல்பவர்கள் மட்டும்தான் மேம்பாலத்தின் மேலே செல்ல வேண்டும். மற்ற பகுதிகளுக்கு செல்பவர்கள் மேம்பாலத்திற்கு கீழே உள்ள ரோட்டைத்தான் பயன்படுத்த வேண்டும். இந்நிலையில் பாலத்திற்கு கீழே உள்ள ரோட்டில் மின்விளக்குகள் எரிவதில்லை. அதனால் இரவு நேரங்களில் இந்த ரோட்டை பயன்படுத்தும் பைக், கார், பஸ் போன்றவற்றின்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:04 PM GMT
Mr.Mohan | பாப்பிரெட்டிப்பட்டி
#58211

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புதுப்பட்டி அரசு மாணவி விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வசதியில்லாததால் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் சாலையிலும் கழிவுநிர் வழிந்து ஓடுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படாத வண்ணம் கழிவுநீர் கால்வாய் ஏற்படுத்த வேண்டும். -தென்றல், பாப்பிரெட்டிப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:03 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#58207

பூங்கா சீரமைக்கப்படுமா?

பூங்கா

தர்மபுரி ரெயில் நிலையத்திற்கு செல்லும் 2 வழி சாலையின் மையப்பகுதியில் அமைந்துள்ள மரப்பூங்கா கடந்த சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இந்த பூங்காவில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் பகுதியில் உள்ள இந்த பூங்காவை சீரமைக்கவும், இங்கு குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -முருகேசன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:02 PM GMT
Mr.Mohan | பென்னாகரம்
#58205

ஓடை ஆக்கிரமிப்பு

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா பள்ளிப்பட்டி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான ஓடை உள்ளது. இந்த ஓடை முழுவதும் தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் மழைக்காலங்களில் மழைநீர் செல்வதற்கு வழி இல்லாமல் விவசாய நிலங்களில் பாய்ந்து ஓடுகிறது. இதனால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்படுகிறது. எனவே பள்ளிப்பட்டி கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட ஓடையை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சேரலாதன், பாலவாடி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick