சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மரக்கிளைகளை வெட்டி அகற்றப்படுமா?
ஏற்காடு, ஏற்காடு
தெரிவித்தவர்: Mr.Mohan
ஏற்காடு அண்ணா பூங்காவில் இதுபோன்று அடிக்கடி மரக்கிளைகள் முறிந்து விழுந்து விபத்து நடப்பது வாடிக்கையாக உள்ளதாக அருகிலுள்ள வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் ஏற்காடு அண்ணா பூங்கா பகுதியை சுற்றி ஏராளமான காய்ந்த பட்டுப்போன மரங்கள் இருப்பதாகவும் அடிக்கடி இது போன்று முறிந்து விழுவதால் சுற்றுலா பயணிகள் அஞ்சுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் காய்ந்த, பட்டுப்போன மரங்களை அகற்றிட முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்காடு பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
-மணி, ஏற்காடு.