தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பூங்கா சீரமைக்கப்படுமா?
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Mohan
தர்மபுரி ரெயில் நிலையத்திற்கு செல்லும் 2 வழி சாலையின் மையப்பகுதியில் அமைந்துள்ள மரப்பூங்கா கடந்த சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இந்த பூங்காவில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் பகுதியில் உள்ள இந்த பூங்காவை சீரமைக்கவும், இங்கு குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-முருகேசன், தர்மபுரி.