Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
15 July 2022 4:36 PM GMT
Mr.Manikandan | முத்தியால்பேட்டை
#1938

தேங்கி நிற்கும் கழிவுநீர்

கழிவுநீர்

புதுச்சேரி நீடராஜப்பையர் வீதியில் சாக்கடை கால்வாய் மூடி சேதமடைந்து அதன் வழியாக கழிவுநீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. வாகனங்களில் செல்வோரும் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 4:34 PM GMT
Mr.Manikandan | முதலியார்பேட்டை
#1936

இருளில் மூழ்கிய சாலை

மின்சாரம்

புதுச்சேரி - கடலூர் சாலையில் முதலியார்பேட்டை கெங்கையம்மன் கோவில் முதல் பெருமாள் கோவில் வரை மின்விளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கி கிடக்கிறது. மின்விளக்குகள் எரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 4:33 PM GMT
Mr.Manikandan | உப்பளம்
#1934

சவ ஊர்வலத்தால் போக்குவரத்து பாதிப்பு

போக்குவரத்து

புதுச்சேரி நகர பகுதியில் இறந்தவர்கள் உடல்கள் அடக்கம் செய்ய இடுகாட்டுக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படுகிறது. அப்போது போக்குவரத்துக்கு இடையூறாக ஊர்வலத்தில் கலந்துகொள்பவர்கள் செல்வதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் முடியும் மாலை வேளையில் இதுபோன்ற ஊர்வலம் செல்வதால் கடுமையான வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 4:30 PM GMT
Mr.Manikandan | மண்ணாடிப்பட்டு
#1931

பன்றிகள் தொல்லை

பன்றிகள் தொல்லைமற்றவை

கொத்தபுரிநத்தம் கிராமத்தில் குடியிருப்பு மற்றும் வயல்வெளியில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகிறது. இதனை கட்டுப்படுத்த மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 July 2022 3:57 PM GMT
Mr.Manikandan | திண்டுக்கல்
#1295

தெருநாய்கள் தொல்லை

தெருநாய்கள் தொல்லைமற்றவை

திண்டுக்கல் மேட்டுப்பட்டி விரிவாக்க பகுதியில் இரவில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்கள் என அனைவரையும் தெருநாய்கள் துரத்திச்சென்று கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் இரவில் வீட்டைவிட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். எனவே தெருநாய்களை பிடித்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 July 2022 3:45 PM GMT
Mr.Manikandan | ஆத்தூர்
#1293

தெருவிளக்கு வசதி வேண்டும்

மின்சாரம்

ஆத்தூர் தாலுகா அய்யம்பாளையம் ஈஸ்வரன் கோவில் தெருவில் தெருவிளக்கு வசதி செய்யப்படவில்லை. இதனால் இரவில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் சமூக விரோத செயல்களும் அரங்கேறுகிறது. எனவே தெருவிளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick