11 July 2022 3:45 PM GMT
#1293
தெருவிளக்கு வசதி வேண்டும்
அய்யம்பாளையம்
தெரிவித்தவர்: Mr.Manikandan
ஆத்தூர் தாலுகா அய்யம்பாளையம் ஈஸ்வரன் கோவில் தெருவில் தெருவிளக்கு வசதி செய்யப்படவில்லை. இதனால் இரவில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் சமூக விரோத செயல்களும் அரங்கேறுகிறது. எனவே தெருவிளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.