Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 July 2022 2:25 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#2626

மருத்துவர்கள் வேண்டும்

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட திருவெண்காடு, வள்ளுவக்குடி, காத்திருப்பு, திருமுல்லைவாசல், புதுப்பட்டினம், நல்லூர், குன்னம் உள்ளிட்ட பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே மருத்துவர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. மதியம் 2 மணிக்கு மேல் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார நிலையத்தில் பணியாற்றாததால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சீர்காழி தாலுகாவில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் 24 மணி நேரமும்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 2:20 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#2623

போக்குவரத்துக்கு இடையூராக கால்நடைகள்

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதிக்கு உட்பட்ட தென்பாதி, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், தேர் மேலவீதி, தேர் வடக்கு வீதி, ஈசானிய தெரு, , கொள்ளிடம் முக்கூட்டு, அரசு ஆஸ்பத்திரி சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகள் சுற்றித் திரிகின்றன இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 2:16 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#2621

கழிவுநீர் கால்வாய் மூடப்படுமா?

கழிவுநீர்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆடைக்காரசத்திரம் ஊராட்சி தைக்கால் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள கழிவுநீர் கால்வாய் மூடியின்றி திறந்தே கிடக்கின்றது இதனால் இப்பகுதியில் அதிக கொசுக்கள் மற்றும் தொற்று நோய் பரவும் நிலையில் உள்ளது எனவே அந்த திறந்த நிலையில் உள்ள கழிவுநீர் கால்வாயை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொதுமக்கள், தைக்கால்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 1:57 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#2608

நாய்கள் தொல்லை

மற்றவை

நாகை நகர் பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றி திரிகின்றன. வெளிப்பாளையம், புதிய பஸ் நிலையம், அக்கரைப்பேட்டை, பழைய பஸ்நிலையம் போன்ற பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சென்று அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை கடித்து விடுகின்றன. மேலும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களை தெரு நாய்கள் விரட்டி சென்று கடித்து விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உ்ரிய நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டம் என்று பொதுமக்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 1:54 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#2607

இடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை

இடிந்து விழும் நிலையில் ரேஷன் கடைமற்றவை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் அசிக்காடு ஊராட்சி புதுத் தெருவில் அமைந்துள்ள ரேஷன் கடை கட்டிடம் மிகவும் சேதம் அடைந்து இடிந்து விடும் நிலையில் உள்ளது. மேலும் கட்டிடத்தின் கம்பிகள் வெளியே நீட்டி கொண்டு உள்ளன. இதனால் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். . இந்த கட்டிடத்திற்கு அருகில் பள்ளிக்கூடம்,ஊராட்சி நூலகம், கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 12:00 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#2572

நாய்கள் தொல்லை

மற்றவை

நாகை நகர் பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றி திரிகின்றன. வெளிப்பாளையம், புதிய பஸ் நிலையம், அக்கரைப்பேட்டை, பழைய பஸ்நிலையம் போன்ற பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சென்று அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை கடித்து விடுகின்றன. மேலும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களை தெரு நாய்கள் விரட்டி சென்று கடித்து விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உ்ரிய நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டம் என்று பொதுமக்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 11:59 AM GMT
Mr. Raja
#2571

வேகத்தடை வேண்டும்

சாலை

நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் மருதூர் வடக்கு மஞ்சக்கண்ணி சிவன்கோவில் அருகே தாணிக்கோட்டகம் இணைப்புச்சாலை உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் அருகில் உள்ள பள்ளிக்கூடம் மற்றும் அங்கன்வாடி மையத்திற்கு செல்ல வேண்டும். மேலும் இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். இதனால் சாலையை கடக்க மாணவ-மாணவிகள், மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த சாலையில் தகுந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 11:58 AM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#2570

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை சீரமைக்கப்படுமா?சாலை

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் கோகூர் ஊராட்சி தீத்தாம் பேட்டை வழியாக ஆழியூர் செல்லும் இணைப்பு சாலை கடந்த சில ஆண்டுகளாக மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி மேடு, பள்ளங்களில் விழுந்து காயமடைகின்றனர். பள்ளி செல்லும், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், கோகூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 11:56 AM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#2567

வீணாகும் குடிநீர்

வீணாகும் குடிநீர்தண்ணீர்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி போலீஸ் லைன் பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி உள்ளது. இங்கிருந்து குழாய் மூலம் பட்டமங்கலம், தேவூர்,வெண்மணி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் தினமும் செல்கிறது. தற்போது ஒரு வாரமாக போலீஸ் லைன் பகுதியில் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடி தண்ணீர் வீணாக தெருவில் ஓடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் வீணாக செல்வதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 1:51 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#2422

குண்டும், குழியுமான சாலை

சாலை

நாகை மாவட்டம் பாலையூரில் உள்ள சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்செல்வன், பாலையூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 1:49 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#2420

கொசுமருந்து அடிக்கப்படுமா?

மற்றவை

கொசுமருந்து அடிக்கப்படுமா?நாகை மாவட்டம் நாகை நகரில் பல்வேறு இடங்களில் கொசுக்களின் தொல்லை அதிகமாக உள்ளது. குறிப்பாக வெளிப்பாளையம், புதிய பஸ்நிலையம், பழைய பஸ்நிலையம், காடம் பாடி, அக்கறைப்பேட்டை உள்பட பல் வேறு பகுதிகளில் இரவில் கொசுக்களின் தொல்லை அதிகமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உ்ரிய நடவடிக்கை எடுத்து நாகை நகரில் கொசுமருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள, வெளிப்பாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 1:45 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#2418

ஆபத்தான மின் கம்பம்

ஆபத்தான மின் கம்பம்மின்சாரம்

நாகை மாவட்டம் வடுகச்சேரி கிராமத்தில் கோட்டூர் வாய்க்கால் அருகே மின் கம்பம் உள்ளது. இந்த மின் கம்பம் சேதமடைந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் இந்த மின் கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் சூழ்நிலை உள்ளது. இதன் காரணமாகஅந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றிவிட்டு புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள் வடுகச்சேரி

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick