Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 July 2022 1:30 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#2409

சேதமடைந்த தொகுப்பு வீடுகள்

சேதமடைந்த தொகுப்பு வீடுகள்மற்றவை

நாகை மாவட்டம் திருமருகல் அருகே தொகுப்பு வீடுகள் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டன. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொகுப்பு வீடுகளின் மேற்கூரையில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்துள்ளது.மேலும் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் மழை காலங்களில் மழைத்தண்ணீர் வீடுகளுக்குள் ஒழுகி வருகிறது. இதன் காரணமாக குழந்தைகளுடன் வசித்து வரும் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 1:24 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#2408

மூடப்பட்ட குடிநீர் தொட்டி

மூடப்பட்ட குடிநீர் தொட்டிட்ரெண்டிங்

நாகை மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியம் குரவா புலம் மெயின்ரோட்டில் மூடப்படாமல் இருந்த குடிநீர் தொட்டியை சுட்டிக்காட்டி "தினத்தந்தி "புகார் பெட்டியில் செய்தியில் வெளியிடப்பட்டது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து உடனடியாக திறந்திருந்த குடிநீர் தொட்டியை சிமணெ்டு சிலாப் வைத்து மூடினர். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழையும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளையும் பாராட்டினர்.கவுதமன், வேதாரண்யம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 12:17 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#2390

சேதமடைந்த குடிநீர் தொட்டி

சேதமடைந்த குடிநீர் தொட்டிமற்றவை

மயிலாடுதுறை-கும்பகோணம் பிரதான சாலை அருகே சேத்திரப்பாலபுரம் ஊராட்சி அரையபுரம் பகுதியில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டி மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதி வழியாக நடந்து செல்ல பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். தற்போது காற்று மிகவும் பலமாக வீசி வருகிறது. இதனால் குடிநீர் தொட்டி கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்துசேதமடைந்த குடிநீர் தொட்டியை இடித்து விட்டு, புதிய குடிநீர் தேக்க தொட்டி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 12:10 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#2388

பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை அருகே சீர்காழி சாலையில் நாகங்குடி பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிற்பதில்லை. இதனால் இந்த பகுதி மக்கள் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பஸ் ஏறும் அவலநிலை உள்ளது. இதன் காரணமாக பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. பஸ்கள் நிற்காததால் அலுவலகத்திற்கு செல்வோரும் நேரத்திற்கு செல்ல முடியவில்லை. . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நாகங்குடி பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 12:04 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#2384

வாய்க்கால் தூர்வாரப்படுமா?

வாய்க்கால் தூர்வாரப்படுமா?மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பட்டவர்த்தி சாலையில் திருநகரி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் தற்பொழுது ஆகாயத்தாமரைகள் வளர்ந்து புதர் போல மண்டி கிடக்கிறது. இந்த வாய்க்காலை தூர்வாரினால் தண்ணீர் தங்கு தடையின்றி செல்லும், இதானல் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாய்க்காலில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், வைத்தீஸ்வரன் கோவில்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 11:53 AM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#2380

தடுப்பணை விரைந்து கட்டிமுடிக்கப்படுமா?

தண்ணீர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வெள்ளப்பள்ளம் உப்பனாறு உள்ளது. இந்த ஆற்றின் இருகரைகளிலும் ஆதமங்கலம், பணமங்கலம், சட்டநாதபுரம், சீர்காழி ,திட்டை, புதுத்துறை ,வெள்ளப்பள்ளம், திருமுல்லைவாசல் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த உப்பனாற்றால் கரையோரம் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி வருகிறது .மேலும் விவசாயிகள் இந்த நீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உப்பனாற்றில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 11:24 AM GMT
Mr. Raja
#2368

ஆபத்தான மின் கம்பம்

ஆபத்தான மின் கம்பம்மின்சாரம்

நாகை மாவட்டம் வடுகச்சேரி கிராமத்தில் கோட்டூர் வாய்க்கால் அருகே மின் கம்பம் உள்ளது. இந்த மின் கம்பம் சேதமடைந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் இந்த மின் கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் சூழ்நிலை உள்ளது. இதன் காரணமாகஅந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றிவிட்டு புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள் வடுகச்சேரி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 11:19 AM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#2362

குண்டும், குழியுமான சாலை

குண்டும், குழியுமான சாலைசாலை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அசிக்காடு முதல் தேரழுந்தூர் செல்லும் சாலை குண்டும்,குழியுமாக ஜல்லி கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் நிலை தடுமாறி விழுந்து விடுகின்றனர். இரவு நேரத்தில் மேடு பள்ளம் இருப்பது தெரியாமல் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அசிக்காடு கிராம...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 5:17 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#2146

சாய்ந்த நிலையில் மின்கம்பம்

சாய்ந்த நிலையில் மின்கம்பம்மின்சாரம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவலஞ்சுழி கிராமம் தட்டுமால் படுகை பகுதியில் உள்ள மின்கம்பம் மிகவும் சாய்ந்த நிலையில் உள்ளது. மேலும் அந்த மின்கம்பிகள் அருகில் உள்ள மரக்கிளையிலும் உரசிய நிலையில் உள்ளது. இதனால் மழை நேரத்தில் மரங்களில் மின்சாரம் பாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே உயிர் சேதம் ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கதிரவன், திருவளஞ்சுழி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 4:57 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#2141

அடிபம்பு சீரமைக்கப்படுமா?

அடிபம்பு சீரமைக்கப்படுமா?ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள அண்ணா நகரில் பொதுமக்கள் பயன்படுத்தும் அடி பம்பு குழாய் பாதி மண்ணில் புதைந்து உள்ளது. இந்த நிலை பல வருடங்களாக இருப்பதால் இந்த பகுதி மக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அடி பம்பு குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.முருகன், பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 4:54 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#2139

கொசுமருந்து அடிக்கப்படுமா?

மற்றவை

தஞ்சையில் பல்வேறு இடங்களில் கொசுக்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. எம். கே. மூப்பனார் சாலை, தொல்காப்பியர் சதுக்கம், ராஜீவ்நகர், சோழன் நகர் உள்பட தஞ்சை நகரில் மாலை நேரத்தில் கொசுக்களின் படைஎடுப்பு அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் இரவு நேரத்தில் தூங்குவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். பள்ளி மாணவ-மாணவிகள் கொசுத்தொல்லையால் இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மாலை நேரத்தில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 3:19 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#2106

பிழை திருத்தப்படுமா?

பிழை திருத்தப்படுமா?ட்ரெண்டிங்

தஞ்சை கல்லணைக்கால்வாயில் அகத்தியரின் சிலையின் கீழே தவறாக திருக்குறள் எழுதப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருக் குறளில் உள்ள தவறை கவனித்து பிழையை திருத்தி எழுதுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குணசகேரன், தஞ்சாவூர்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick