மயிலாடுதுறை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மண்ணரிப்பு தடுக்கப்படுமா?
மயிலாடுதுறை, மயிலாடுதுறை
தெரிவித்தவர்: Mr. Raja
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் இருந்து சட்டநாதபுரம் கைகாட்டி வரை உள்ள நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் மண் அரிப்பு ஏற்பட்டு தார் சாலை அருகில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி மோட்டார் சைக்கிள் மற்றும் நடந்து செல்பவர்கள் விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக சீர்காழி கால்நடை மருத்துவமனை மற்றும் சட்டநாதபுரம் பஸ் நிறுத்தம் போன்ற இடங்களில் மண்ணரிப்பால் மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து சாலை ஓரத்தில் உள்ள பள்ளங்களை சரி செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?
பெரியசாமி, திட்டை