தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொற்றுநோய் பரவும் அபாயம்
தஞ்சாவூர், தஞ்சாவூர்
தெரிவித்தவர்: Mr. Raja
கும்பகோணம் வட்டிப் பிள்ளையார் கோவில் தெரு, வடக்கு புறத்தில் குடியிருப்புகளுக்கு பின்புறம் வாய்க்காலில் நீண்ட நாட்களாக சாக்கடை நீர் தேங்கி உள்ளது. இதனால் நோய் தொற்று உருவாகும் சூழ்நிலை உள்ளது. நீண்ட காலமாக தேங்கியுள்ள இந்த கழிவு நீரால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி பல்வேறு சுகாதார கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அரசுத் துறையினர் இந்த வாய்க்கால் உள்ள கழிவு நீரை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள் கும்பகோணம்.