Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
20 July 2022 2:17 PM GMT
Mr. Raja
#2825

பன்றிகள் அட்டகாசம்

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சிக்குட்பட்ட 6-வது வார்டு குருமணி நகர் பகுதியில் பன்றிகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள வாழை மரங்களை சேதப்டுத்தி வருகிறது. மேலும் அந்த பகுதியில் சாக்கடைகளில் பன்றிகள் கூட்டமாக சுற்றித்திரிவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.கல்யாணிசுந்தர் ,குத்தாலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 2:03 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#2822

பஸ் இயக்கப்படுமா?

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் திருமருகலில்லிருந்து,திருச்செங்காட்டங்குடி,கீழப்பூதனூர்,மேலப்பூதனூர்,கீழத்தஞ்சாவூர்,சோழங்கநல்லூர்,கொட்டாரக்குடி,கடம்பங்குடி,மூங்கில்குடி,கார்தக்குடி வழியாக கீழ்வேளூர் வரை தனியார் பஸ் இயங்கி வந்தது. கொரோனா காரணமாக இந்த பஸ் நிறுத்தப்பட்டுவிட்டது. பஸ் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பஸ் வசதி இல்லாததால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் மேற்கண்ட வழிதடத்தில அரசு பஸ்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 1:59 PM GMT
Mr. Raja
#2820

இடியும் நிலையில் சமுதாயக்கூடம்

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் ஊராட்சி மகா மாரியம்மன் கோவில் அருகில் பழுதடைந்த நிலையில் உள்ள சமுதாயக்கூடத்தை இடித்து அகற்ற வேண்டும். மேலும் சமுதாயக்கூடத்தின் அருகே குடியிருப்பு வீடுகள் உள்ளது. போராபத்து ஏற்படும் முன்பு இடிந்து விழும் நிலையில் உள்ள சமுதாயக்கூடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் பாலையூர் பொதுமக்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 1:50 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#2819

தார்ச்சாலை வசதி வேண்டும்

சாலை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மேமாத்தூர் கிராமத்தில் மேலத்தெருவில் சாலை மிக மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும்.மகேந்திரன், மயிலாடுதுறை

மேலும்
ஆசிரியர் குறிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மேமாத்தூர் கிராமத்தில் மேலத்தெருவில் சாலை மிக மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும்.

மகேந்திரன், மயிலாடுதுறை

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 1:47 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#2818

மண்ணரிப்பு தடுக்கப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் இருந்து சட்டநாதபுரம் கைகாட்டி வரை உள்ள நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் மண் அரிப்பு ஏற்பட்டு தார் சாலை அருகில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி மோட்டார் சைக்கிள் மற்றும் நடந்து செல்பவர்கள் விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக சீர்காழி கால்நடை மருத்துவமனை மற்றும் சட்டநாதபுரம் பஸ் நிறுத்தம் போன்ற இடங்களில் மண்ணரிப்பால் மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து சாலை ஓரத்தில் உள்ள பள்ளங்களை சரி செய்ய...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 1:46 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#2817

குடிநீர் தொட்டி பராமரிக்கப்படுமா?

மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் குடிநீர் தொட்டி உள்ளது. ஆனால் தற்போது பராமரிப்பு இன்றி நோட்டீசு ஒட்டப்பட்டும் இடமாக உள்ளது. மேலும் அந்த இடத்தை சுற்றி குப்பைகள் நிறைந்து உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே குடிநீரை பயன்படுத்தும் வகையில் குடிநீர் தொட்டியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாரமரிக்க நடவடிக்கை வேண்டும். ஞானமணி, சீர்காழி===============================

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 11:40 AM GMT
Mr. Raja
#2773

வேகத்தடை வேண்டும்

சாலை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலிருந்து வேதாரண்யம் செல்லும் சாலையில் கைகட்டி வலசு உள்ளது. இந்த சாலையில் அடிக்கடி விபத்து நடக்கிறது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். இதனால் சாலையை கடக்க வயதானவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் உள்ள சாலையில் தேவையான இடங்களில் வேகத்தடை அமைத்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.பொதுமக்கள் கைகாட்டிவலசு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 11:39 AM GMT
Mr. Raja | திருவாரூர்
#2772

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

மற்றவை

திருவாரூர் நகரில் கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் நாள்தோறும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.. இதன் காரணமாக மக்கள் நெரிசலில் சிக்கி பரிதவித்து வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 11:38 AM GMT
Mr. Raja | திருவாரூர்
#2770

நாய்கள் தொல்லை

மற்றவை

திருவாரூர் பகுதியில் நாய்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கூட்டம் கூட்டமாக சுற்றி தெரியும் நாய்களால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் திடீரென சாலையை கடக்கும் நாய்களால் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர். மேலும் அருகில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் கோழி, ஆடுகளை நாய்கள் கடித்து விடுகின்றன. இதனால் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிகரித்து வரும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொதுமக்கள்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 11:36 AM GMT
Mr. Raja | திருவாரூர்
#2768

பன்றிகள் தொல்லை

மற்றவை

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா திருவீழிமிழலை ஊராட்சியில் திருவீழிமிழலையில் பன்றிகள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. குறிப்பாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம், குழந்தைகள் நல மையம் போன்ற இடங்களில் ஏராளமாக சுற்றி திரிகின்றது. மேலும் சாலையில் குறுக்கே பன்றிகள் திரிவதால் அடிக்கடி இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும், மேலும் பன்றி வளர்ப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 11:34 AM GMT
Mr. Raja | திருவாரூர்
#2767

நாணல் செடிகள் அகற்றப்படுமா?

மற்றவை

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் வெண்ணாறு,கோரையாறு,பாமணியாறு ஆகிய ஆறுகள் உள்ளன.இந்த ஆறுகள் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. இந்தநிலையில் இந்த ஆறுகளில் ஆகாயதாமரைகள், நாணல்கள், செடிகள் மண்டிக் கிடக்கின்றன.இதன்காரணமாக வயல்களுக்கு நீர் விரைந்து பாய்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆறுகளில் முளைத்துள்ள செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.விவசாயிகள், நீடாமங்கலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 3:07 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#2640

புறக்காவல்நிலையம் திறக்கப்படுமா?

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் சிக்கல் பகுதியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு புறக்காவல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது .சிக்கலில் பிரசித்திபெற்ற சிங்காரவேலர் கோவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் புறக்காவல் நிலையம் , தொடர்ந்து பூட்டியே கிடக்கிறது. சிக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன. எனவே பொதுமக்கள் நலன் கருதி பூட்டிக்கிடக்கும் புறக்காவல் நிலையத்தை திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick